duraisamy[Imagesource : dm]
மதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகுவதாக அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி அறிவிப்பு.
மதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகுவதாக அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி அறிவித்துள்ளார். முன்னதாக மதிமுக அவை தலைவர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக துரைசாமி வைகோவுக்கு கடிதம் எழுதியிருந்தார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பின்போதும், அவைத்தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். மேலும், மதிமுக எதற்காக உருவாக்கப்பட்டது அதிலிருந்து விலகி வாரிசு அரசில் ஈடுபடுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
சமீபத்தில் மதிமுக மீது அதிருப்தி அடைந்து, கட்சியை திமுகவுடன் இணைக்கக் கோரிய அக்கட்சியின் அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி, தற்போது மதிமுகவில் இருந்து முழுமையாக விலகுவதாக அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…