duraisamy[Imagesource : dm]
மதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகுவதாக அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி அறிவிப்பு.
மதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகுவதாக அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி அறிவித்துள்ளார். முன்னதாக மதிமுக அவை தலைவர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக துரைசாமி வைகோவுக்கு கடிதம் எழுதியிருந்தார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பின்போதும், அவைத்தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். மேலும், மதிமுக எதற்காக உருவாக்கப்பட்டது அதிலிருந்து விலகி வாரிசு அரசில் ஈடுபடுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
சமீபத்தில் மதிமுக மீது அதிருப்தி அடைந்து, கட்சியை திமுகவுடன் இணைக்கக் கோரிய அக்கட்சியின் அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி, தற்போது மதிமுகவில் இருந்து முழுமையாக விலகுவதாக அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில்…
பிரான்ஸ் : நடிகர் மற்றும் ரேஸரான அஜித் குமார் குட் பேட் அக்லி திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் ரேஸிங்கில் ஈடுப்பட்டு…
அமெரிக்கா : அமெரிக்கா வரி மற்றும் செலவீன குறைப்பு மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். மசோதா சட்டமானதால்…
அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…
சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக அரசு…
சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…