புபோனிக் பிளேக் அச்சத்தில் சீனா ரஷ்ய எல்லையில் வேட்டையாடக்கூடிய மார்மட் எனும் விலங்கை பிடிப்பதை ரஷ்யா தடை செய்துள்ளது.
உலகம் முழுவதிலும் சீனாவிலிருந்து பரவிய கொரோனா வைரஸின் தாக்கம் இன்னும் தனது வீரியத்தையே குறைத்து கொள்ளாத நிலையில், தற்பொழுது சீனாவின் முக்கியமான பகுதியிலுள்ள மருத்துவமனை ஒன்றில் புபோனிக் பிளேக் எனும் நோய் பரவி வருகிறது.
எனவே மங்கோலியா மற்றும் சீனா ரஷ்யாவின் எல்லைகளில் மார்மட் எனும் கொரிதுண்ணி விலங்கை வேட்டையாடுவதை தடை செய்து உத்தரவிட்டுள்ளது. ஏதேனும் இடத்தில் இந்த மர்மர்ட்கள் இறந்து கிடந்தால் பொதுமக்கள் புகார் அளிக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பா : உலகச் சாம்பியன் டி. குகேஷ் குரோஷியாவில் நடைபெற்ற 2025 கிராண்ட் செஸ் டூர் சூப்பர் யுனைடெட் ரேபிட்…
சென்னை : 2026 தேர்தல் சுற்றுப் பயணத்திற்கான இலச்சினை மற்றும் பாடலை சென்னை ராயப்பேட்டை எம்ஜிஆர் மாளிகையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர்…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 2026…
சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு ஜூலை…
கீவ் : ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே போர் மேலும் தீவிரமடையும் வாய்ப்பு உள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல்கள் அதிகரித்து…
பர்மிங்காம் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா அணி…