கேரளா-இடிக்கி மாவட்ட புல்மேடு வழியாக சபரிமலைக்கு பாதயாத்திரையாக செல்லலாம்.அந்த வழியில் செல்ல காலை 8.00 மணி முதல் பகல் 2.00 மணி வரை பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
அதற்கு ஏற்றாற்ப்போல் சத்திரத்தில் பக்தர்கள் தங்கி செல்வது வழக்கமாகும்.அவர்களின் வசதிக்காக கடந்த சபரிமலை சீசன் வரை வண்டிப்பேரியாறு-சத்திரம் இடையே 13 கி.மீ.,க்கு கேரள அரசு சிறப்பு பேருந்துகளை 24 மணி நேரமும் இயக்கப்பட்டது.ஆனால் தற்போது சிறப்பு பேருந்துக்கள் இயக்கப்பட வில்லை
அதனால் சத்திரத்திற்கு அதிக கட்டணம் கொடுத்து ஜீப்,கார்களில் செல்ல வேண்டிய நிலை உள்ளதாலும்,தற்போது பக்தர்களின் வருகை அதிகரிப்பதால் சிறப்பு பேருந்துக்களை இயக்க கோரிக்கை எழுந்துள்ளது.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…