சபரிமலைக்கு சிறப்பு பஸ் வசதி இல்லை..!ஐயப்ப பக்தர்கள் ஷாக்..!

Published by
kavitha
  • சபரிமலை ஐயப்பன் கோவில் செல்வதற்கு வண்டிப்பெரியாறு-சத்திரம் இடையே சிறப்பு பேருந்து இயக்கப்படததால் பக்தர்கள் பரிதவித்து வருகின்றனர்.
  • சிறப்பு பஸ் இயக்க  பக்தர்கள் கோரிக்கையும் விடுத்துள்ளனர்.

கேரளா-இடிக்கி மாவட்ட புல்மேடு வழியாக சபரிமலைக்கு பாதயாத்திரையாக செல்லலாம்.அந்த வழியில் செல்ல காலை 8.00 மணி முதல் பகல் 2.00 மணி வரை பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

அதற்கு ஏற்றாற்ப்போல் சத்திரத்தில் பக்தர்கள் தங்கி செல்வது வழக்கமாகும்.அவர்களின் வசதிக்காக கடந்த சபரிமலை சீசன்  வரை வண்டிப்பேரியாறு-சத்திரம் இடையே 13 கி.மீ.,க்கு கேரள அரசு சிறப்பு பேருந்துகளை 24 மணி நேரமும் இயக்கப்பட்டது.ஆனால் தற்போது சிறப்பு பேருந்துக்கள் இயக்கப்பட வில்லை

அதனால் சத்திரத்திற்கு அதிக கட்டணம் கொடுத்து ஜீப்,கார்களில் செல்ல வேண்டிய நிலை உள்ளதாலும்,தற்போது பக்தர்களின் வருகை அதிகரிப்பதால் சிறப்பு பேருந்துக்களை இயக்க கோரிக்கை எழுந்துள்ளது.

Recent Posts

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…

3 hours ago

அந்த SIR-ஐ காப்பாற்றத் துடிக்கும் நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்! இபிஎஸ் பதிலடி!

சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…

4 hours ago

தீவிரவாதிகளை தான் டார்கெட் பண்ணோம்..பாகிஸ்தானை இல்லை..பிரதமர் மோடி ஸ்பீச்!

பஞ்சாப் :  இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…

4 hours ago

மீண்டும் தொடங்கும் ஐபிஎல்…பஞ்சாப் அணிக்கு வந்த பெரிய சிக்கல்கள்?

பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…

5 hours ago

பொள்ளாச்சி தீர்ப்பு: ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்…முதல்வர் ஸ்டாலின் பதிவு!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…

5 hours ago

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு! வரவேற்று அறிக்கை வெளியிட்ட தவெக தலைவர் விஜய்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…

7 hours ago