நடிகை சனம் ஷெட்டி வாட்ஸ் ஆப் எண்ணிற்கு ஆபாசமாக மெசேஜ் அனுப்பிய திருச்சியை சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் அம்புலி, விலாசம், திருட்டு பயலே, குறுதிக்காலம் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் சனம் ஷெட்டி இந்த படங்களை தொடர்ந்து பிக் பாஸ் 4 வது சீசன் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானார். தற்போது சில திரைப்படங்களிலும் கமிட் ஆகியுள்ளார்.
இந்நிலையில், நடிகர் சனம் ஷெட்டியின் வாட்ஸ் ஆப் மற்றும் இன்ஸ்டாகிராம் மூலம் மர்ம நபர் ஒருவர் ஆபாச புகைப்படங்களை அனுப்பியதாக சனம் ஷெட்டி சைபர் க்ரைம் போலீசில் புகார் அளித்தார். நடிகை கொடுத்த புகாரில் அடையாறு சைபர் கிரைம் போலீசார் அந்த மர்ம நபரின் வாட்ஸ்-ஆப் எண் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தை வைத்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், நடிகை சனம் ஷெட்டிக்கு ஆபாச புகைப்படங்களை அனுப்பியவர் திருச்சியை சேர்ந்த ராய் என்ற கல்லூரி மாணவன் என்று தெரியவந்துள்ளது. கல்லூரி மாணவனை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…
புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…