அப்பா மகன் கதாபாத்திரத்தில் நடிக்கும் சந்தானம்..!

Published by
பால முருகன்

நடிகர் சந்தானம் நடிப்பில் அடுத்ததாக இயக்குனர் இயக்குனர் ஸ்ரீனிவாச ராவ் இயக்கத்தில் அப்பா மகன் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல். 

காமெடி நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தற்போது ஹீரோவாக கலக்கி வருபவர் நடிகர் சந்தானம். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான பிஸ்கோத் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் சுமாரான வரவேற்ப்பை பெற்றது. அதனை தொடர்ந்து சந்தானம் நடிப்பில் அடுத்ததாக பாரிஸ் ஜெயராஜ் மற்றும் டிக்கிலோனா ஆகிய இரண்டு படங்கள் வெளியாகவுள்ளது.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் சந்தானம் அடுத்தாக ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். ஆம், அந்த படத்தை இயக்குனர் ஸ்ரீனிவாச ராவ் இயக்கவுள்ளார். மேலும் இந்த திரைப்படத்தில் முதன் முதலாக நடிகர் சந்தானம் அப்பா மகன் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

இந்த திரைப்படத்திற்கான பூஜை இன்று நடைபெற்றது, மேலும் இந்த திரைப்படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக யார் நடிக்கப்போகிறார் படத்திற்கான மற்ற அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Published by
பால முருகன்

Recent Posts

பாலியல் வன்கொடுமை.., பொதுவெளியில் தண்டனை அளித்த ஈரான் அரசு.!

பாலியல் வன்கொடுமை.., பொதுவெளியில் தண்டனை அளித்த ஈரான் அரசு.!

புக்கான் : ஈரானில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவருக்கு பொதுவெளியில் மரண தண்டனையை நிறைவேற்றிய அந்நாட்டு அரசு. இந்த வழக்கு…

16 minutes ago

திருவள்ளூர் ரயில் தீ விபத்து.., தீயை முழுமையாக அணைத்தும், மீண்டும் தீ.!

சென்னை : திருவள்ளூர் அருகே ஏகாட்டூரில் இன்று அதிகாலை 5:20 மணியளவில் சென்னை துறைமுகத்தில் இருந்து ஜோலார்பேட்டைக்கு எரிபொருள் (டீசல்)…

34 minutes ago

ஜூலை 15, 16, 17ம் தேதிகளில் கனமழை வெளுக்கும்.! எந்தெந்த மாவட்டங்களில்?

சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்றும், நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…

2 hours ago

தவெக போராட்டத்தில் தொண்டர்கள் அடுத்தடுத்த மயக்கம்.!

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பில் சென்னை சிவானந்தா சாலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், கூட்ட நெரிசலாலும், வெயிலின்…

3 hours ago

டெல்லியில் குடி போதையில் கார் ஏற்றி 5 பேரை கொலை செய்த நபர் கைது.!

டெல்லி : டெல்லியின் வசந்த் விஹார் பகுதியில் கடந்த ஜூலை 9 தேதி அன்று அதிகாலை 1:45 மணியளவில் ஒரு…

3 hours ago

மாநிலங்களவையின் நியமன எம்.பி.க்களாக 4 பேரை நியமித்தார் குடியரசுத் தலைவர்.!

டெல்லி : குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மாநிலங்களவையின் (ராஜ்யசபா) நியமன உறுப்பினர்களாக நான்கு பிரபலமான நபர்களை நியமித்துள்ளார். இந்த…

4 hours ago