அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குறித்து அவரது சகோதரி வெளியிட்ட ரகசிய பதிவு.
அமெரிக்காவில் அடுத்த அதிபருக்கான தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ட்ரம்பின் சகோதரி மேரி ட்ரம்ப், ட்ரம்பின் குடியேற்ற கொள்கை குறித்து விமர்சித்து பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது, ‘அதிபர் ட்ரம்பிற்கு கொள்கை என்று எதுவுமே இல்லை. அவர் கொடூரமானவர். அவர் பொய்யரும் கூட.’ என அவரது ரகசிய பதிவில் தெரிவித்துள்ளார்.
இந்த ரகசிய பதிவு, ட்ரம்பின் மருமகள் மூலம் கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில், மேரி ட்ரம்ப், உலகின் கொடூரமான மனிதனை என் குடும்பம் எப்படி உருவாக்கியது என ஒரு புத்தகத்தை கடந்த ஆண்டு வெளியிட்டிருந்தார். இந்த புத்தகம் குறித்து வெள்ளை மாளிகை ‘பொய்களின் புத்தகம்’ என தெரிவித்திருந்தது.
மேரி ட்ரம்ப் வெளியிட்டுள்ள அந்த ரகசிய பதிவில், தனக்காக கல்லூரி நுழைவு தேர்வை எழுத அதிபர் ஒருவருக்கு பணம் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார் என குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு குறித்து அதிபர் ட்ரம்போ, வெள்ளை மாளிகையோ எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…