அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குறித்து அவரது சகோதரி வெளியிட்ட ரகசிய பதிவு.
அமெரிக்காவில் அடுத்த அதிபருக்கான தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ட்ரம்பின் சகோதரி மேரி ட்ரம்ப், ட்ரம்பின் குடியேற்ற கொள்கை குறித்து விமர்சித்து பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது, ‘அதிபர் ட்ரம்பிற்கு கொள்கை என்று எதுவுமே இல்லை. அவர் கொடூரமானவர். அவர் பொய்யரும் கூட.’ என அவரது ரகசிய பதிவில் தெரிவித்துள்ளார்.
இந்த ரகசிய பதிவு, ட்ரம்பின் மருமகள் மூலம் கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில், மேரி ட்ரம்ப், உலகின் கொடூரமான மனிதனை என் குடும்பம் எப்படி உருவாக்கியது என ஒரு புத்தகத்தை கடந்த ஆண்டு வெளியிட்டிருந்தார். இந்த புத்தகம் குறித்து வெள்ளை மாளிகை ‘பொய்களின் புத்தகம்’ என தெரிவித்திருந்தது.
மேரி ட்ரம்ப் வெளியிட்டுள்ள அந்த ரகசிய பதிவில், தனக்காக கல்லூரி நுழைவு தேர்வை எழுத அதிபர் ஒருவருக்கு பணம் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார் என குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு குறித்து அதிபர் ட்ரம்போ, வெள்ளை மாளிகையோ எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில்…
சென்னை : இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது…
ஈரோடு : பண்ணை வீட்டில் தனியாக இருந்த தம்பதி கொலை செய்யப்பட்டதாக நேற்று இரவு ஈரோடு பகுதி போலீசாருக்கு தகவல்…
நெல்லை : இன்னும் ஒரு வருடத்திற்குள் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் தற்போதே கூட்டணி குறித்த பேச்சுக்கள் அரசியல்…
மும்பை : WAVES 2025 மாநாடு நேற்று மும்பையில் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று விழாவில் கலந்து கொண்டு…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…