அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குறித்து அமெரிக்க செய்தியாளர்கள் புத்தகத்தில் வெளியான அதிர்ச்சி தகவல் !!

Published by
Priya

அமெரிக்காவில் உள்ள எல்லைகளில் ஊடுருவலை தடுக்க மின்சார வேலிகள் அமைக்கபட்டு அதில் பாம்புகளை மற்றும் முதலைகள் நிறைந்த அகழிகளை தோண்டி வைக்கவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் யோசனை தெரிவித்ததாகவும் நியூயார்க் டைம்ஸ் எனும் பத்திரிகையின் இரண்டு செய்தியாளர்கள் எழுதிய புத்தகத்திலும் இந்த அதிரவைக்கும் தகவல்கள் இடம் பெற்றுள்ளது.
மேலும் அந்த புத்தகத்தில் ஊடுருவல் செய்வோரின் கால்களில் சுடுவதாக அவர் கூறியதாகவும் அந்த புத்தகத்தில்  இடம் பெற்றுள்ளது.
இந்த தகவல்கள் உண்மையில்லை என்றும் டரம்ப்  மறுத்துள்ளார். மேலும் மெக்சிகோ எல்லையில் அகதிகள் வருவதை தடுக்க அமெரிக்க தடுப்பு சுவர் கட்டுவதிலும் உறுதியாக உள்ளது.இதற்காக அமெரிக்க இராணுவம் பெண்டகன் சார்பில் சுமார் மூன்றரை பில்லியன் டாலர் நிதியையும் ஒதுக்கியுள்ளது.
 

Published by
Priya

Recent Posts

“நடிகர்கள் ஸ்ரீகாந்த்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகள்” சீமான் ஆவேசம்!

“நடிகர்கள் ஸ்ரீகாந்த்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகள்” சீமான் ஆவேசம்!

மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…

4 hours ago

அதிமுக எம்எல்ஏ டி.கே.அமுல்கந்தசாமி மறைவு! வால்பாறை தொகுதி காலியானதாக அறிவிப்பு

கோவை :  மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…

5 hours ago

ராமதாஸ் சொல்லிதான் பாஜகவுடன் கூட்டணி வைத்தேன் – உண்மையை உடைத்த அன்புமணி!

சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…

6 hours ago

வயது முதிர்வின் காரணமாக ஒரு குழந்தை போல ராமதாஸ் மாறிவிட்டார் – அன்புமணி!

சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…

6 hours ago

INDvsENG : பும்ரா இல்லைனா 2-வது தோல்வி உறுதி – இந்தியாவுக்கு ரவி சாஸ்திரி எச்சரிக்கை!

எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…

8 hours ago

உயர்நீதிமன்ற வழக்கு விசாரணை…கழிவறையில் இருந்து பங்கேற்ற நபர்!

குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…

9 hours ago