படத்திற்கான டைட்டில் வைக்கப்படாமல் அருண்விஜய் மற்றும் ரெஜினா கெஸன்ட்ரா நடித்துள்ள படத்திற்கான படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
நடிகர் அருண் விஜயின் 31-வது படமாகிய புதிய படத்தை இயக்குனர் அறிவழகன் அவர்கள் இயக்கியுள்ளார். இந்த படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடிகை ரெஜினா அவர்கள் நடித்துள்ளார். இந்த படத்திற்கு ராஜசேகர் அவர்கள் ஒளிப்பதிவு செய்துள்ளார். சம் சி எஸ் அவர்கள் இசை அமைத்துள்ளார். விஜய ராகவேந்திரா அவர்களின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படம் திரில்லர் படம் எனவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்தியாவின் பல்வேறு இடங்களில் நடைபெற்ற இந்த படத்திற்கான படப்பிடிப்பு தற்பொழுது நிறைவு செய்யப்பட்டு விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்பொழுது வரையிலும் இந்த படத்திற்கான பெயர் என்ன என்பது அறிவிக்கப்படவில்லை, வைக்கப்படும் இல்லை என கூறப்படுகிறது. ஆனால் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக படக்குழுவினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…