பெண்களுக்கு முடி என்றாலே அழகுதான். ஆனால் என்ன அந்த முடி நிலைப்பது தான் இல்லை. காரணம் சரியான பராமரிப்பு இல்லாதது மற்றொன்று சத்துக்குறைவு, இதைப் போக்குவதற்கு இயற்கையான பல வழிமுறைகள் உள்ளது. வாருங்கள் பாப்போம்.
முதலில் காயவைத்த செம்பருத்தி பூவை மிக்ஸியில் போட்டு அரைத்து பொடியாக்கி கொள்ளவும். பின்பு செம்பருத்தி பூ 2 ஸ்பூன் வெந்தயத்தை ஒரு ஸ்பூன் இரண்டையும் கலந்து தேவையான அளவு நீர் ஊற்றி குழப்பி வைத்துக் கொள்ளவும். இரண்டு நிமிடத்தின் பின்பு அதை தலையில் பூசிக் கொள்ளவும். அதன் பின் அரைமணி நேரமோ அல்லது ஒரு மணி நேரம் வைத்திருந்து குளித்தால் முடி உதிர்தல் நீங்கி அழகான பளபளப்பான கூந்தல் விரைவில் கிடைக்கும்.
சென்னை : அடிக்கடி சமூக வலைத்தளங்களில் எதாவது வதந்தியான செய்திகள் பரவுகிறது என்றாலே அதனை சரிபார்த்து உண்மையா இல்லையா என அரசின்…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இறுதிப்போட்டி வரைசென்று பஞ்சாப் அணி தோல்வி அடைந்தாலும் கூட அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரை…
சென்னை : நாயகன் திரைப்படத்தை தொடர்ந்து இயக்குநர் மணிரத்னம் மற்றும் கமல்ஹாசன் கூட்டணி தக்லைஃப் திரைப்படத்தில் இணைந்துள்ளனர். கிட்டத்தட்ட 32 -வருடங்களுக்கு…
கோவை : ஐபிஎல் தொடர் கோலாகலமாக நடந்து முடிந்த நிலையில், அடுத்ததாக 9-ஆவது தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL) கிரிக்கெட் தொடர்…
பெங்களூர் : ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணி 18-வருடங்களுக்கு பிறகு கோப்பை வென்ற காரணத்தால் அதனை ரசிகர்கள் நேற்று கொண்டாடி தீர்த்தனர்.…
சென்னை : பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் தமிழக அரசியலில்…