நடிகர் சிம்பு “அன்பானவன் அடங்காவதவன் அசராதவன்” படத்தில் நடித்தற்கு தனக்கு முழு சம்பளத்தையும் தரவில்லை என படத்தின் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் மீது நடிகர் சங்கத்தில் புகார் கொடுத்தார்.இப்படத்தில் ஏற்பட்ட இழப்பை நடிகர் சிம்புவிடம் இருந்து வசூல் செய்து தருமாறு மைக்கேல் ராயப்பன் புகார் கொடுத்தார்.
இந்த விவகாரத்தில் மைக்கேல் ராயப்பன் ஊடகங்களில் தனக்கு கேட்ட பெயர் ஏற்படுத்தும் விதமாக பேட்டி அளித்ததாகவும் ,அதனால் மைக்கேல் ராயப்பனிடம் இருந்து ரூ.1 கோடி மன நஷ்ட ஈடு வழங்கவேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் புகார் கொடுத்தார்.
இந்த மனுவில் நடிகர் சங்கத்தின் பொதுசெயலாளர் விஷாலை எதிர்மனுதாரராக சார்ந்து இருந்தார்.இந்நிலையில் இந்த மனு நேற்று நீதிபதி செந்தில்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது நடிகர் சங்கத்தின் நிர்வாகியாக தமிழக அரசு சிறப்பு அதிகாரியை நியமித்து உள்ளது.
இப்போது நடிகர் விஷால் நடிகர் சங்கத்தின் நிர்வாகியாக இல்லை என்று கூறப்பட்டது.இதை ஏற்று கொண்ட நீதிபதி இந்த வழக்கில் நடிகர் சங்கத்தின் நிர்வாகியாக நியமிக்கப்பட்ட சிறப்பு அதிகாரியை எதிர்மனுதாரராக சேர்க்கவும் ,நடிகர் விஷாலின் பேரை நீக்கவும் உத்தரவு விடப்பட்டது.மேலும் இந்த வழக்கை ஜனவரி 03-ம் தேதி தள்ளிவைக்கப்பட்டது.
சென்னை : இன்றயை தலைமுறையினர் பலருக்கும் பேவரைட் இயக்குனராக மாறியிருக்கும் இயக்குனர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். இவர் கமல்ஹாசன், ரஜினி, விஜய்,…
மான்செஸ்டர் : இங்கிலாந்துக்கு எதிரான மான்செஸ்டரில் நடைபெறும் நான்காவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 23-27, 2025), இந்திய அணியின் இரண்டாவது…
அரியலூர் : பிரதமர் நரேந்திர மோடி, ஜூலை 27, 2025 அன்று அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரம் சோழீஸ்வரர் கோவிலுக்கு…
மான்செஸ்டர் : இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன் ஜோ ரூட், இந்தியாவுக்கு எதிரான மான்செஸ்டரில் நடைபெறும் நான்காவது டெஸ்ட்…
மும்பை : ‘தீராத விளையாட்டுப் பிள்ளை’ படத்தின் மூலம் புகழ்பெற்ற நடிகை தனுஸ்ரீ தத்தா, திரைத்துறையில் பாலியல் அத்துமீறல் குறித்த ‘Me…
சேலம் : மாவட்டம், ஓமலூர் அருகே காடையாம்பட்டியில் ஜூலை 25, 2025 அன்று நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில், முன்னாள் அமைச்சரும்,…