நடிகர் சிம்பு நடிப்பில் அடுத்ததாக உருவாக உள்ள திரைப்படம் மாநாடு. இப்பட ஷூட்டிங் வெகுநாட்களாக தொடங்கப்படாமல் இருந்தது. தற்போது ஒருவழியாக அடுத்த மாதம் ஆரம்பிக்கப்பட உள்ளது. இதற்கிடையில் சிம்பு சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு மாலை அணிந்து விரதம் இருந்து தற்போது சபரிமலை சென்று உள்ளார். அவர் தரிசனம் முடித்துவிட்டு திரும்பி சிறிது நாட்கள் ஓய்வெடுத்துவிட்டு சூட்டிங்கில் கலந்து கொள்ள உள்ளார்.
அதன் பிறகு மாநாடு படம் தொடங்க உள்ளது. மாநாடு திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்க உள்ளார். சுரேஷ் காமாட்சி இப்படத்தை தயாரிக்க உள்ளார். இதற்கிடையில் ஹன்சிகா நடித்துள்ள அவரது 50வது திரைப்படமாக உருவாகிவரும் மகா திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சிம்பு நடித்து இருந்தார். அவரது காட்சிகள் சில பாக்கி இருக்கிறதாம் அதனால் அவர் சபரிமலை சென்று வந்தவுடன் அந்தப் படத்தின் சில காட்சிகள் எடுக்கப்பட உள்ளதாம்.
சிம்புவின் வருகைக்காக இந்த இரண்டு பட குழுக்களும் காத்திருக்கின்றனர் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட நான்கு நாள் வெளிநாட்டுப் பயணத்தை முடித்துவிட்டு, இன்று…
தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு பயணத்தை முடித்துவிட்டு, ஜூலை 26, 2025 அன்று மாலை 7:50 மணிக்கு…
தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு பயணத்தை முடித்துக்கொண்டு, ஜூலை 26 இன்று அன்று மாலை 7:50 மணிக்கு தூத்துக்குடி…
சென்னை : இன்றயை தலைமுறையினர் பலருக்கும் பேவரைட் இயக்குனராக மாறியிருக்கும் இயக்குனர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். இவர் கமல்ஹாசன், ரஜினி, விஜய்,…
மான்செஸ்டர் : இங்கிலாந்துக்கு எதிரான மான்செஸ்டரில் நடைபெறும் நான்காவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 23-27, 2025), இந்திய அணியின் இரண்டாவது…
அரியலூர் : பிரதமர் நரேந்திர மோடி, ஜூலை 27, 2025 அன்று அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரம் சோழீஸ்வரர் கோவிலுக்கு…