சீனாவில் நேற்று முன்தினம் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் எண்ணிக்கை 6ஆக மட்டுமே இருந்தது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 82,816 ஆக உள்ளது.
சீனாவின் வுகாண் மாகாணத்தில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடுகள் முழுவதும் பரவி பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது.
இந்நிலையில், கொரோனா தொற்று உருவான சீனாவில் தற்போது படிப்படியாக கொரோனா தாக்கம் குறைந்து தொழிற்சாலைகள் இயங்க ஆரம்பித்துள்ளன. மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்யுள்ளனர்.
சீனாவில் நேற்று முன்தினம் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் எண்ணிக்கை 6ஆக மட்டுமே இருந்தது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 82,816 ஆக உள்ளது. கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கையானது 4,632ஆக உள்ளது.
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் சார்பில், கீழடி அகழ்வாராய்ச்சி குறித்து பாஜகவை கடுமையாக விமர்சித்து, "கீழடி ஆய்வு முடிவுகள்…
சென்னை : நடிகர் அஜித் குமார், சினிமாவை தாண்டி மோட்டார் ஸ்போர்ட்ஸ் உலகிலும் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார்.…
சென்னை : தமிழ்நாடு டாஸ்மாக்கில் நடந்ததாகக் கூறப்படும் ரூ.1000 கோடி முறைகேடு வழக்கில், திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும்…
இஸ்ரேல் : ஈரானின் ஏவுகணை தாக்குதல்களால் இஸ்ரேலிய மக்கள் பதுங்குமிடங்களில் தங்கியுள்ளனர். இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் களத்தில் இறங்கி ஈரானை…
டெல்லி : சாகித்ய அகாடமி, இந்தியாவின் தேசிய இலக்கிய அகாடமியாக, இந்திய மொழிகளில் சிறந்த இலக்கிய படைப்புகளை அங்கீகரிக்கும் வகையில்…
சென்னை : சென்னை - டெல்லி இடையேயான 2 ஏர் இந்தியா விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டது. அதன்படி, இரவு…