சிவகார்த்திகேயன் நடிப்பில் ஹீரோ திரைப்படம் வரும் 20ம் தேதி திரைக்கு வர உள்ளது. இந்த படத்தை தொடர்ந்து இன்று நேற்று நாளை படம் இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தின் முதல்கட்ட ஷூட்டிங் முன்னரே முடிவடைந்து விட்டது.
இப்படத்தின் இரண்டாம் கட்ட ஷூட்டிங் விரைவில் ஆரம்பிக்கப்பட உள்ளது. ரகுல் பிரீத் சிங் இப்படத்தில் நாயகியாக நடிக்க உள்ளார். அறிவியல் விஞ்ஞானம் சம்பந்தப்பட்ட படமாக உருவாக உள்ளது. இப்படத்திற்கு விஞ்ஞானி என தலைப்பு பரிசீலிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தில் சிவகார்த்திகேயன் விஞ்ஞானியாக நடிக்கிறார் என்ற தகவல் தற்போது கசிந்துள்ளது.
சென்னை : இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் 5 மொழிகளில் உருவாகியுள்ள மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'குபேரா'…
மதுரை : தமிழ்நாட்டில் பட்டாசு ஆலைகளில் வெடிவிபத்துகள், குறிப்பாக விருதுநகர், சிவகாசி போன்ற பகுதிகளில் அடிக்கடி நிகழ்கின்றன. இந்த விபத்துகளில்…
இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டி இன்று…
இஸ்ரேல் : ஈரான்-இஸ்ரேல் பதட்டங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல்களை ஈரான் தீவிரப்படுத்தி வருகிறது. முன்னதாக,…
சென்னை : நிதி முறைகேடு செய்து விட்டதாக, சன் நெட்வொர்க்கின் தலைவரும், தனது சகோதரருமான கலாநிதி மாறனுக்கு, முன்னாள் மத்திய…
இஸ்ரேல் : ஈரானுடனான மோதல் காரணமாக தனது மகனின் திருமணம் இரண்டாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டதாகவும், இது தனது குடும்பத்தினர் செலுத்திய…