தளபதி 65 படத்திற்கு முதல் பாடலை எழுதும் சிவகார்த்திகேயன்.?

Published by
பால முருகன்

விஜய் நடிப்பில் உருவவுள்ள தளபதி 65 படத்தின் முதல் பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் எழுதியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று சூப்பரான வசூல் செய்து வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து தனது 65 வது படத்தில் நடிகர் விஜய் நடிக்கவுள்ளார். இந்த படத்தை இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கவுள்ளார். சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த படத்திற் கான படப்பிடிப்பு வருகின்ற மார்ச் மாதம் 2 வது வாரத்தில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் சிவகார்திகேயனிடம் கேட்டதாகவும் ஆனால், சிவகார்த்திகேயன் டான் படத்தில் கமிட் ஆன காரணத்தால் நடிக்கமுடியாது என்று குறிவிட்டதாகக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து  தளபதி 65 படத்தின் முதல் பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் எழுதியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சமீபகாலமாக நடிகர் சிவகார்த்திகேயன் எழுதிய பாடல் யூடியூபில் நல்ல சாதனையை படைத்தது வருகிறது என்பது குறிப்பிடதக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

7 hours ago

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

8 hours ago

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

8 hours ago

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…

9 hours ago

பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!

காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…

9 hours ago

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!

காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…

11 hours ago