இந்தியாவில் கடந்த காலாண்டை விட இந்தாண்டு அதிகரித்த ஸ்மார்ட்போன் விற்பனை.!

Published by
மணிகண்டன்

ஜனவரி முதல் மார்ச் வரையிலான முதல் காலாண்டில் ஸ்மார்ட்போன் விற்பனையானது கடந்தாண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 1.5 சதவீதம் அதிகரித்துளளது.

உலகம் முழுக்க கொரோனா வைரஸின் தாக்கம் இந்தாண்டு தொடக்கம் முதலே ஆரம்பித்தாலும், இந்தியாவில் வைரஸின் தாக்கம் மார்ச் மாதம் தான் அதிகரிக்க தொடங்கியது. அதன் பிறகு மார்ச் மாதம் 24ஆம் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. 

இதனால், இந்தாண்டு ஜனவரி முதல் மார்ச் வரையிலான முதல் காலாண்டில் ஸ்மார்ட்போன் விற்பனையானது கடந்தாண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 1.5 சதவீதம் அதிகரித்துளளது.

இதில், சியோமி (MI) மாடல் போன்கள் 31.2 சதவீதமும், விவோ மாடல் போன்கள் 21 சதவீதமும், சாம்சங் மாடல் போன்கள் 15.6 சதவீதமும், ரியல் மீ மாடல் போன்கள் 13.1 சதவீதமும், ஒப்போ மாடல் போன்கள் 10.6 சதவீதமும் விற்பனையாகியுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.  

இதேபோல 2020 காலாண்டில் ஸ்மார்ட்போன் விற்பனையானது சீனாவில் 20.3 சதவீதமும், அமெரிக்காவில் 16 சதவீதமும் சரிந்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.  

Published by
மணிகண்டன்

Recent Posts

2வது டெஸ்ட் போட்டி: சொற்ப ரன்னில் வெளியேறிய கேஎல் ராகுல்.., அரைசதம் விளாசிய ஜெய்ஸ்வால்.!

2வது டெஸ்ட் போட்டி: சொற்ப ரன்னில் வெளியேறிய கேஎல் ராகுல்.., அரைசதம் விளாசிய ஜெய்ஸ்வால்.!

இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி புதன்கிழமை (ஜூலை 2) பர்மிங்காமில் தொடங்கியது.…

2 hours ago

அஜித்குமார் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய விஜய்.!

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27),…

3 hours ago

“ஒழுங்காக இருக்கணும். இல்லனா வேற மாதிரி ஆயிடும்” – விருதுநகர் எஸ்பி மிரட்டல் பேச்சால் சர்ச்சை.!

விருதுநகர்: சிவகாசி அருகே சின்னகாமன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலை வெடி விபத்தில் நேற்று 8 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயம்…

4 hours ago

”விசாரணை என துன்புறுத்தக் கூடாது” – காவல் துறை அதிகாரிகளுக்கு ஏடிஜிபி அறிவுறுத்தல்.!

சென்னை : தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி (ADGP) டேவிட்சன் தேவாசீர்வாதம், காவல்துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பல…

4 hours ago

தேர்வர்கள் கவனத்திற்கு: குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு.!

சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்டது. தேர்வர்கள் தங்களது…

5 hours ago

அஜித்குமார் மீது புகார் கூறிய நிகிதா மீது பணமோசடி வழக்கு.! உடனே தலைமறைவு?

சிவகங்கை : திருப்புவனத்தில் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் வழக்கில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.…

5 hours ago