ஜனவரி முதல் மார்ச் வரையிலான முதல் காலாண்டில் ஸ்மார்ட்போன் விற்பனையானது கடந்தாண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 1.5 சதவீதம் அதிகரித்துளளது.
உலகம் முழுக்க கொரோனா வைரஸின் தாக்கம் இந்தாண்டு தொடக்கம் முதலே ஆரம்பித்தாலும், இந்தியாவில் வைரஸின் தாக்கம் மார்ச் மாதம் தான் அதிகரிக்க தொடங்கியது. அதன் பிறகு மார்ச் மாதம் 24ஆம் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.
இதனால், இந்தாண்டு ஜனவரி முதல் மார்ச் வரையிலான முதல் காலாண்டில் ஸ்மார்ட்போன் விற்பனையானது கடந்தாண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 1.5 சதவீதம் அதிகரித்துளளது.
இதில், சியோமி (MI) மாடல் போன்கள் 31.2 சதவீதமும், விவோ மாடல் போன்கள் 21 சதவீதமும், சாம்சங் மாடல் போன்கள் 15.6 சதவீதமும், ரியல் மீ மாடல் போன்கள் 13.1 சதவீதமும், ஒப்போ மாடல் போன்கள் 10.6 சதவீதமும் விற்பனையாகியுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
இதேபோல 2020 காலாண்டில் ஸ்மார்ட்போன் விற்பனையானது சீனாவில் 20.3 சதவீதமும், அமெரிக்காவில் 16 சதவீதமும் சரிந்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி புதன்கிழமை (ஜூலை 2) பர்மிங்காமில் தொடங்கியது.…
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27),…
விருதுநகர்: சிவகாசி அருகே சின்னகாமன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலை வெடி விபத்தில் நேற்று 8 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயம்…
சென்னை : தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி (ADGP) டேவிட்சன் தேவாசீர்வாதம், காவல்துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பல…
சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்டது. தேர்வர்கள் தங்களது…
சிவகங்கை : திருப்புவனத்தில் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் வழக்கில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.…