தமிழ் திரையுலகின் நிஜ காதல் ஜோடிகளாகிய பிரசன்னா மற்றும் சினேகாவின் மகள் ஆத்யந்தாவின் முதல் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடியுள்ள தம்பதிகள், அதற்கான புகைப்படத்தை இணையதள பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.
தமிழ் திரையுலகில் அனைவருக்கும் பிடித்த மற்றும் பரீட்சையமான நிஜ காதல் ஜோடிகள் தான் ஸ்னேகா மற்றும் பிரசன்னா. இவர்கள் இருவரும் சினிமா துறையிலேயே காதலித்து கடந்த 2012 மே 11 இல் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு ஏற்கனவே, விஹான் எனும் 5 வயது மகன் உள்ள நிலையில், கடந்த வருடம் ஒரு பெண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு ஆத்யந்தா என பெயரிட்டிருந்தனர்.
தற்பொழுது இவர்களின் ஆத்யந்தா எனும் குழந்தைக்கு இன்று முதல் வயது பிறந்தநாள் விழாவினை கொண்டாடியுள்ளனர். காலர்ஃபுல்லாக கொண்டாடப்பட்ட இந்த பிறந்த நாள் விழாவுக்கான புகைப்படங்களையும் ஸ்னேகா தனது இணையதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,
சென்னை : நிதி முறைகேடு செய்து விட்டதாக, சன் நெட்வொர்க்கின் தலைவரும், தனது சகோதரருமான கலாநிதி மாறனுக்கு, முன்னாள் மத்திய…
இஸ்ரேல் : ஈரானுடனான மோதல் காரணமாக தனது மகனின் திருமணம் இரண்டாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டதாகவும், இது தனது குடும்பத்தினர் செலுத்திய…
சென்னை : தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மீது மேல் நடவடிக்கை எடுக்கஅமலாக்கத்துறைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக்…
சென்னை : சென்னை விமான நிலையத்தில் இன்று (ஜூன் 20) டெல்லி, மும்பை, மற்றும் தூத்துக்குடி செல்லும் 8 விமானங்கள்…
சென்னை : ஒவ்வொரு ஆண்டும் இன்று (ஜூன் 20) உலகம் முழுவதும் 'உலக அகதிகள் தினம்' என அனுசரிக்கப்படுகிறது. போர்,…
வாஷிங்டன் : சமீபத்தில் நடைபெற்ற ஜி-7 மாநாட்டிற்கு இறுதி நேரத்தில் அழைக்கப்பட்ட மோடி, டிரம்ப் உடன் பேச்சு வார்த்தை நடத்துவார்…