அட இவ்வளவு நன்மைகளா? மாலையில் தேநீருக்கு பதிலாக இதை குடிங்க!

Published by
லீனா
  • இந்த தேநீரை குடிப்பதால் என்னென்ன நன்மைகள்.
  • சளி, இருமல் போன்ற தொல்லைகளில் இருந்து விடுபடலாம்.

இன்று நாம் நாகரீகம் என்கின்ற பேரில் உணவானாலும், பானங்களானாலும் வகை வகையாக வித்தியாசமான முறையில் உண்பதுண்டு. அந்த வகையில், இன்று பலரும் தேநீருக்கு அடிமையாகி உள்ளனர். தேநீர் அதிகமாக குடிப்பதால் நமது உடல் நலத்திற்கு பல ஆரோக்கிய கேடுகள் ஏற்படுகிறது. எனவே நாம் தேநீருக்கு பதிலாக,  எந்த பானத்தை குடித்தால் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என்று பாப்போம்.

தேவையானவை

  • தண்ணீர் – 2 டம்ளர்
  • துளசி – 1 கைப்பிடி
  • தூதுவளை – 1 கைப்பிடி
  • இஞ்சி – சிறிய துண்டு
  • கருப்பட்டி தூள் – 1 ஸ்பூன் ஸ்பூன்
  • தேயிலை – சிறிதளவு

செய்முறை

முதலில் துளசி, தூதுவளை மற்றும் இஞ்சி ஆகியவற்றை நன்றாக கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும். அதன் பின் ஒரு பாத்திரத்தில் இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து அதனுடன் துளசி, இஞ்சி, தூதுவளை மற்றும் தேயிலை ஆகியவற்றை சேர்த்து கொதிக்க விட வேண்டும்.

பின் கொதித்தவுடன் இறக்கி கருப்பட்டி துளை சேர்த்து நன்றாக கலக்கிய பின், தேநீரை வடிகட்டி அனைவருக்கும் பரிமாற வேண்டும். இந்த தேநீரை வாரத்திற்கு இருமுறை அருந்தி வந்தால் சளி, இருமல் போன்ற தொல்லைகளில் இருந்து விடுபடலாம்.

Published by
லீனா

Recent Posts

நாகை மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல்.!

நாகை மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல்.!

நாகை : தமிழ்நாடு மீனவர்கள் 10 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம், செருதூர் மீனவ…

1 hour ago

“இந்தியா – பாகிஸ்தான் அணு ஆயுத போரை தடுத்தேன்” – மீண்டும் மீண்டும் சொல்லும் டிரம்ப்.!

நியூயார்க் : நான்கு நாட்கள் ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பிறகு, கடந்த மே 10 அன்று இந்தியாவும்…

1 hour ago

கேரளாவில் 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்​கை.., பள்ளிகளுக்கு விடுமுறை.!

திருவனந்தபுரம் : கேரளா முழுவதும் அடுத்த மூன்று நாட்களுக்கு தொடர்ந்து கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்…

1 hour ago

நடிகர் கிருஷ்ணாவிடம் விடிய விடிய விசாரணை.! போலீஸிடம் அளித்த வாக்குமூலங்கள் என்ன?

சென்னை : சென்னையில் போதைப்பொருள் வழக்கில் நடிகர் கிருஷ்ணாவிடம் போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தியுள்ளனர். கிருஷ்ணாவிடம் நுங்கம்பாக்கம் காவல்துறையினர்…

2 hours ago

மெக்சிகோவில் மத கொண்டாட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் பலி.!

குவானாஜுவாடோ : மெக்சிகோவின் குவானாஜுவாடோ மாகாணத்தில் உள்ள இராபுவாடோ நகரில் நேற்று இரவு நடைபெற்ற மத கொண்டாட்டத்தின் போது, மர்ம…

3 hours ago

மது போதையில் பூசாரிகள் ஆபாச நடனம்.., பெண்கள் மீது விபூதி அடித்து அத்துமீறல்.!

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயிலில் உதவி அர்ச்சகர்களாகப் பணியாற்றும் சில பூசாரிகள் மது…

3 hours ago