இன்று நாம் நாகரீகம் என்கின்ற பேரில் உணவானாலும், பானங்களானாலும் வகை வகையாக வித்தியாசமான முறையில் உண்பதுண்டு. அந்த வகையில், இன்று பலரும் தேநீருக்கு அடிமையாகி உள்ளனர். தேநீர் அதிகமாக குடிப்பதால் நமது உடல் நலத்திற்கு பல ஆரோக்கிய கேடுகள் ஏற்படுகிறது. எனவே நாம் தேநீருக்கு பதிலாக, எந்த பானத்தை குடித்தால் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என்று பாப்போம்.
முதலில் துளசி, தூதுவளை மற்றும் இஞ்சி ஆகியவற்றை நன்றாக கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும். அதன் பின் ஒரு பாத்திரத்தில் இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து அதனுடன் துளசி, இஞ்சி, தூதுவளை மற்றும் தேயிலை ஆகியவற்றை சேர்த்து கொதிக்க விட வேண்டும்.
பின் கொதித்தவுடன் இறக்கி கருப்பட்டி துளை சேர்த்து நன்றாக கலக்கிய பின், தேநீரை வடிகட்டி அனைவருக்கும் பரிமாற வேண்டும். இந்த தேநீரை வாரத்திற்கு இருமுறை அருந்தி வந்தால் சளி, இருமல் போன்ற தொல்லைகளில் இருந்து விடுபடலாம்.
நாகை : தமிழ்நாடு மீனவர்கள் 10 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம், செருதூர் மீனவ…
நியூயார்க் : நான்கு நாட்கள் ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பிறகு, கடந்த மே 10 அன்று இந்தியாவும்…
திருவனந்தபுரம் : கேரளா முழுவதும் அடுத்த மூன்று நாட்களுக்கு தொடர்ந்து கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்…
சென்னை : சென்னையில் போதைப்பொருள் வழக்கில் நடிகர் கிருஷ்ணாவிடம் போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தியுள்ளனர். கிருஷ்ணாவிடம் நுங்கம்பாக்கம் காவல்துறையினர்…
குவானாஜுவாடோ : மெக்சிகோவின் குவானாஜுவாடோ மாகாணத்தில் உள்ள இராபுவாடோ நகரில் நேற்று இரவு நடைபெற்ற மத கொண்டாட்டத்தின் போது, மர்ம…
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயிலில் உதவி அர்ச்சகர்களாகப் பணியாற்றும் சில பூசாரிகள் மது…