டிக்கெட்டு டூ ஃபினாலே டாஸ்கில் இன்று ஐந்தாவதாக கொடுக்கப்பட்டுள்ள வளையத்தில் பந்து சுற்றும் டாஸ்கில் ரியோ தான் வெற்றி பெற்றுள்ளார்.
கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள பிக் பாஸ் சீசன் 4 தமிழ் நிகழ்ச்சியில் 7 போட்டியாளர்கள் மட்டுமே தற்போது வீட்டில் இருக்கிறார்கள். இன்னும் சில நாட்களில் முடிவடைய போகும் இந்த நிகழ்ச்சியில் நேரடியாக நாமினேஷன் இல்லாமல் இறுதி சுற்றுக்கு செல்லக்கூடிய போட்டியாளரை இந்த வாரம் நடைபெறும் டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க் மூலமாக தேர்ந்தெடுப்பார்கள்.
ஐந்த வாரம் முழுவதும் நடைபெறக்கூடிய போட்டிகளில் வெற்றி பெற்று அதிக மதிப்பெண் எடுக்க கூடிய போட்டியாளர்கள் நேரடியாக இறுதி சுற்றுக்கு செல்வார்கள். இந்நிலையில் இதுவரை நான்கு டாஸ்குகள் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் ஐந்தாவதாக இன்று வளையத்திற்குள் பந்தை வைத்து சுற்றும் டாஸ்க் நடைபெறுகிறது. இறுதிவரை வளையத்தில் பந்தை வைத்து சுற்றி கொண்டே இருக்கக்கூடிய போட்டியாளர் தான் வெற்றியாளர். அதன் படி ரியோ தான் இந்த டாஸ்கில் வெற்றி பெற்றுள்ளார். இதோ அந்த வீடியோ,
சென்னை : தற்போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் இரு நாட்டு…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…