நிஜ ஹீரோக்களிடம் கையொப்பம் வாங்கி நெகிழ வைத்த சூரி.!

Published by
மணிகண்டன்

மருத்துவ ஊழியர்கள், துப்புரவு பணியாளர்கள், காவலர்கள் போன்ற நிஜ ஹீரோக்களிடம் கையெழுத்து வாங்கி அதனை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் நடிகர் சூரி. 

தற்போது கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 3ஆம் கட்ட ஊரடங்கு சில தளர்வுகளோடு அமலில் உள்ளது. இதனால் குறிப்பிட்டதக்க வகையில் மக்கள் தங்கள் வேளைகளில் ஈடுபட தொடங்கியுள்ளனர்.

ஆனால், ஊரடங்கு கடந்த மார்ச் 24ஆம் தேதி அமலில் இருந்ததில் இருந்து மருத்துவ ஊழியர்கள், துப்புரவு பணியாளர்கள், காவலர்கள் ஆகியோர் கிட்டத்தட்ட 24 மணிநேரமும் பொதுமக்களை பாதுகாக்கும் நோக்கத்தில் அயராது உழைத்து வந்தனர்.

இந்த நிஜ ஹீரோக்களிடம் தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவரான சூரி கையெழுத்து வாங்கி அதனை தனது டிவிட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். 

 

Published by
மணிகண்டன்

Recent Posts

பயணிகள் கவனத்திற்கு.., நாடு முழுவதும் 24 விமான நிலையங்கள் மூடல்!

பயணிகள் கவனத்திற்கு.., நாடு முழுவதும் 24 விமான நிலையங்கள் மூடல்!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு…

4 minutes ago

அதிகரிக்கும் போர் பதற்றம்! பள்ளி, கல்லூரிகள் மூடல்., அரசு ஊழியர்கள் விடுமுறை ரத்து!

டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு…

34 minutes ago

விடிய விடிய வெடிகுண்டு சத்தம்! தட்டி தூக்கும் இந்திய ராணுவம்.., எல்லையில் தொடரும் பதற்றம்!

டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…

1 hour ago

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…

9 hours ago

தகர்க்கப்பட்ட விமானங்கள்.., பாகிஸ்தான் விமானி உயிருடன் கைது.!

ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…

9 hours ago

எல்லையில் உச்சகட்ட பரபரப்பு – சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள்.!

லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…

10 hours ago