சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 69வது பிறந்தநாள் நாளை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளனர். இதனை கொண்டாட ரசிகர்கள் ஆயத்தமாகி வருகின்றனர். இவரது 168வது பட பூஜா இன்று போடப்பட்டது.
இன்று ரஜினியின் மூத்த மக்களும் சினிமா இயக்குனருமான சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது புதிய பட நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இதற்கு மே 6 என்டர்டைன்ட்மென்ட் என பெயரிட்டுள்ளார். இதன் மூலம் ஆன்லைன் வெப் சீரிஸ் எடுத்து அதனை எம்.எக்ஸ் பிளேயரில் வெளியிட உள்ளார்.
முதற்கட்டமாக பொன்னியின் செல்வன் கதையினை வெப் சீரிஸாக எடுக்க உள்ளார். இந்த வெப் சீரிஸிற்கு தயரிப்பாளர் மற்றும் கிரியேட்டிவ் தயாரிப்பாளராகவும் சொந்தர்யா ரஜினிகாந்த் பணியாற்ற உள்ளார். சூர்யா பிரதாப் என்பவர் இதனை இயக்க உள்ளார். விரைவில் அடுத்த அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…
சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…