உலக நாடுகள் ஊரடங்கில் இருக்கும்போது தேர்தல் நடத்திய தென்கொரியா.!

Published by
murugan

 உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில் கொரோனா வைரஸால் உலகளவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17 லட்சத்தை நெருங்கியது.  மேலும் உயிரிழப்பு ஒரு லட்சத்திற்கு மேல் தாண்டியது.

கொரோனாவால்  உலக நாடுகள் ஊரடங்கை கடைபிடித்து வருகையில் தென்கொரியாவை மட்டும் திட்டமிட்டபடி பொதுத் தேர்தலை நடத்தி வருகிறது . வருகின்ற 15-ஆம் தேதி அங்கு வாக்குப்பதிவு நடக்க உள்ள நிலையில் நேற்று  தேர்தல் தொடங்கியது.இந்த தேர்தல் இரண்டு நாள் நடைபெறும்.

இந்த தேர்தலுக்காக சுமார் 3,500 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இந்த தேர்தல் நடைபெற்றது. வாக்காளர் மூன்றடி இடைவெளி விட்டும் , அனைவரும் முககவசம் அணிந்து படியும்,  அனைவருக்கும் சனிடைசர் தரப்பட்டு கை சுத்தப்படுத்தப்பட்டு  பிறகு வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.

ஒவ்வொருவரின் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்த பிறகு வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். காய்ச்சல் அறிகுறி தெரிந்தால் உடனடியாக அவர்கள் பரிசோதனைக்கு அனுப்படுவர்கள். மேலும் கொரோனாவால் சிகிச்சை பெறுபவர்களுக்கு அவர்கள் தனிமைபடுத்தபட்ட பகுதியில் சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டு , அங்கு அவர்களும் , மருத்துவர்களும் வாக்குகளை பதிவு செய்தனர்.

முதல் நாளில் 50 லட்சம் வாக்குகள் பதிவாகியது.சீனாவுக்கு பிறகு கோரோனா பாதிக்கப்பட்ட முதல் நாடு தென் கொரியா தான். ஆனால் கொரோனாவை ஆரம்பத்தில் அங்கு வேகமாக பரவினாலும் ,  பின்னர் மக்கள் பரிசோதனைக்கு அதிகமாக உட்படுத்தப்பட்டு  கொரோனாவை கட்டுப்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
murugan

Recent Posts

மீதமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் மாற்று வீரர்களை இணைக்க கட்டுப்பாடுகளுடன் அனுமதி.!

மீதமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் மாற்று வீரர்களை இணைக்க கட்டுப்பாடுகளுடன் அனுமதி.!

டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…

4 hours ago

சர்ச்சை கருத்து : பாஜக அமைச்சர் மீது எப்.ஐ.ஆர் பதிய ம.பி. நீதிமன்றம் உத்தரவு.!

டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…

4 hours ago

“வக்ஃபு மசோதா- இடைக்கால நடவடிக்கையில் தவெக பங்கு” – தவெக தலைவர் விஜய்.!

சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…

5 hours ago

இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட்.., பார்கவஸ்த்ரா சோதனை வெற்றி.!

ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…

5 hours ago

“NDA கூட்டணியில் எங்களை தவிர்க்க முடியாது”…வைத்திலிங்கம் பேச்சு!

சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…

6 hours ago

கோடை மழை.., அடுத்த 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்.!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…

8 hours ago