சிட்டுக்குருவி முட்டையிட்டு குஞ்சு பொறிக்கும் பறவையினத்தைச் சேர்ந்தது ஆகும். இவை பசரீங்கள் குடும்பத்தைச் சார்ந்தவையாகும். தமிழகத்தில் இவை அடைக்கலக்குருவி, வீட்டுக்குருவி, ஊர்க்குருவி, சிட்டுக்குருவி என பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. இந்த சிட்டுக்குருவிகள் குறித்த சிறப்பு தொகுப்பு..
உடல் அமைப்பு
வசிப்பிடம்
இந்த சிட்டுக்குருவிகள் உலகில்,
உணவுப் பழக்கம்
இந்த சிட்டுக் குருவிகள் ஓர், அனைத்துண்ணிகள் ஆகும், இவை
வாழ்க்கைமுறை
சிட்டுக் குருவிகள் முட்டையிட்டுக் குஞ்சு பொரித்து தங்கள் இனத்தை பெருக்கிக்கொள்கின்றனர். இவை, மூன்று முதல் ஐந்து முட்டைகள் வரை இடும். இந்த முட்டைகள் பச்சை கலந்த வெள்ளை நிறத்தில் இருக்கும். பெண் பறவைகள் மட்டுமே அடைகாக்கும் பறவை இனத்தில் இது மட்டும் விதிவிலக்காக ஆண், பெண் இரண்டுமே முட்டைகளையும், இளம் உயிரிகளையும் பாதுகாத்து வளர்க்கின்றன. இப்படி பொறிக்கப்பட்ட குஞ்சுகள் பெரிதாகும் வரை கூட்டிலேயே வளர்கின்றன; பறக்கத் தொடங்கியவுடன் தனியே பிரிந்து விடுகின்றன.
அழிந்து வரும் உயிரி
மரங்களை வெட்டுவதாலும், உலகம்வெப்பமயமாகி இயற்கைப் பேரழிவுகள் நேர்கின்றன. தற்போது பல நகர்ப்புறங்களில் சிட்டுக்குருவிகள் முற்றிலுமாக அழிந்துவிட்டன அலைபேசியில்இருந்து வெளிவரும் (நுண்ணலைகள்)மின்காந்த அலைகளின் தாக்கம் இந்த குருவியினத்தின் இனபெருக்க மண்டலத்தை தாக்கி அவற்றை மலடாக மாற்றி விடுவதனால் இவற்றால் தங்களின் இனத்தை பெருக்க இயலவில்லை என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. சிட்டுக் குருவி இனத்தை அழியாமல் காக்க வேண்டும் என்று சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் போராடி வருகிறார்கள். எனவே மார்ச் 20 ஆம் தேதியை உலக சிட்டுக்குருவிகள் தினமாகக்கொண்டாடி அவற்றைக் காக்கப் தற்போது வரை போராடி வருகின்றனர். இதனை உணர்த்தும் வகையில் பல நாடுகள் அஞ்சல் தலைகள் வெளியிட்டுப் சிட்டுக்குருவிகளை பெருமைப் படுத்தியுள்ளன.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…