மருத்துவ பொருள்கள் குறைவால் சிகிச்சை நிறுத்தம் – இங்கிலாந்தில் அச்சம்!

Published by
Rebekal

போதுமான அளவு மருத்துவ உபகரணங்கள் இல்லாமல், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்காமல் கைவிட்டு விடலாம் என மருத்துவ அமைப்புகள் தெரிவித்துள்ளனர்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் இன்னும் அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில், அதிக அளவில் இதனால் பாதிக்கப்பட்டது. இங்கிலாந்து நாடு தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16,060 ஆக பதிவாகி உள்ள நிலையில், புதிதாகவும் 5,850 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மொத்தம் பாதிப்பு 1,20,067 ஆக அதிகரித்து உள்ளது.

மருத்துவர்கள், செவிலியர்கள் ஓய்வின்றி பணியாற்றக்கூடிய இந்த சூழ்நிலையில் துருக்கியில் இருந்து 44 லட்சம் பாதுகாப்பு உடைகள் வரும் என கூறி இருந்தாலும், இன்னும் வராமல் தாமதமாகவே இருந்துள்ளது. அதுமட்டுமல்லாமல், இங்கிலாந்தில் உள்ள எதிர்க்கட்சி தலைவர்கள் செவிலியர்கள் ஆக வேலை செய்பவர்களுக்கு அவர்களது ஒருநாள் ஊதியத்தில் 29 பவுண்டுகள் கூடுதலாக வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

மருத்துவர்கள் உயிரை தியாகம் செய்யும் நிலை ஏற்படலாம் என்று அறிவிக்கப்பட்டது. அதனால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்காமல் கைவிட்டு விடலாம் என மருத்துவ அமைப்புகள் தெரிவித்துள்ளனர். இதுவரை 80 சுகாதார ஊழியர்கள் மருத்துவ பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் மரணமடைந்துள்ளதாகவும், ஒரு நாளைக்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம் மருத்துவ உடைகள் தேவை எனவும் சுகாதார அமைப்புகள் கூறியுள்ளது.

Published by
Rebekal

Recent Posts

கடலூர் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து! காரணம் இது தான் ரயில்வே துறை விளக்கம்!

கடலூர் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து! காரணம் இது தான் ரயில்வே துறை விளக்கம்!

கடலூர் : செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்துகடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8, 2025)…

44 minutes ago

கடலூர் விபத்து : ரயில்வே கேட் அருகே நின்றிருந்தவர் மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு!

கடலூர் : மாவட்டம் செம்மங்குப்பம் பகுதியில் உள்ள ஆளில்லா ரயில்வே கேட் அருகே இன்று (ஜூலை 8, 2025) காலை…

52 minutes ago

நாளை முழுவதும் ஆட்டோ,பேருந்துகள் ஓடாது ஸ்ட்ரைக்! என்ன காரணம்?

சென்னை: நாடு முழுவதும் நாளை (ஜூலை 9, 2025) ஆட்டோ மற்றும் பேருந்து சேவைகள் முடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விலைவாசி…

1 hour ago

சென்னையில் பயோமெட்ரிக் கணக்கெடுப்பு! ஆவணங்களை ரெடியாக வைத்திருக்க அறிவுறுத்தல்!

சென்னை : நகரின் மக்கள் தொகை மற்றும் பிற முக்கிய விவரங்களைப் புதுப்பிக்கும் வகையில், இன்று முதல் பயோமெட்ரிக் கணக்கெடுப்பு…

2 hours ago

கடலூர் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து….3 பேர் பலி!

கடலூர் : மாவட்டம் செம்மங்குப்பம் பகுதியில் உள்ள ஆச்சாரியா பள்ளியின் வேன் மீது ரயில் மோதிய விபத்தில் ஒரு மாணவர்…

2 hours ago

லாராவின் சாதனையை முறியடிக்காதது ஏன்? – மனம் திறந்து வியான் முல்டர் சொன்ன காரணம்!

ஜிம்பாப்வேக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் வியான் முல்டர், 334 பந்துகளில் 367* ரன்கள் குவித்து,…

3 hours ago