சுலைமானி குறித்த உளவு: தூக்கு தண்டனை நிறைவேற்றம்

Published by
kavitha

ஈரான் தளபதி சுலைமானி குறித்து அமெரிக்கா ,இஸ்ரேல் ,உள்ளிட்ட நாடுகளுக்கு உளவுபார்த்ததாக  தூக்கு தண்டனையை  ஒருவருக்கு ஈரான் அரசு நிறைவேற்றி உள்ளது.

ஈரான் நாட்டின் ராணுவ தலைமை தளபதி சுலைமானி கடந்த ஜனவரி ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அமெரிக்க ராணுவம் நடத்திய வான்வெளி தாக்குதலில் கொல்லப்பட்டார்.

இச்சம்பவம் தொடர்பாக அந்நாடு தீவிர விசாரணை நடத்தி வருகிறது.இந்நிலையில் சுலைமானி குறித்த தகவலை எல்லாம் அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளுக்கு பரிமாற்றம் செய்ததாக மஹ்மூத் மவ்சாவி மஜித் என்பவரை ஈரான் கடந்த மாத இறுதியில் அதிரடியாக கைது செய்து இருந்தது.

சிஐஏ மற்றும் மொசாட் என்ற உளவு அமைப்புகளில் பணியாற்றியவர் இவர்  மேலும் சுலைமானியின் வாகனப் பயணம் குறித்த தகவலை அமெரிக்க தந்ததாக இவர் மீது குற்றம் சாட்டு எழுந்தது.

இது தொடர்பான விசாரணையில் அவருக்கு மரணதண்டனை  விதிக்கப்பட்டு நேற்று நிறைவேற்றப்பட்டது.

Recent Posts

“ரொம்ப கவனமா விளையாடுங்க”..இந்தியாவுக்கு எச்சரிக்கை கொடுத்த கங்குலி!

“ரொம்ப கவனமா விளையாடுங்க”..இந்தியாவுக்கு எச்சரிக்கை கொடுத்த கங்குலி!

லண்டன் : இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், எட்ஜ்பாஸ்டனில் நடந்த இரண்டாவது டெஸ்டில் இந்தியா 336…

8 hours ago

ஆய்வில் அதிர்ச்சி : “குழந்தைகளுக்கு செல்போன் கொடுக்காதீங்க” எய்ம்ஸ் மருத்துவமனை எச்சரிக்கை!

டெல்லி : எய்ம்ஸ் ராய்ப்பூரைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களான டாக்டர் ஆஷிஷ் கோப்ரகடே மற்றும் டாக்டர் எம். ஸ்வாதி ஷெனாய் ஆகியோர்,…

8 hours ago

பி.எட். மாணவர் சேர்க்கை: விண்ணப்ப அவகாசம் ஜூலை 21 வரை நீட்டிப்பு!

சென்னை : தமிழ்நாட்டில் பி.எட். (கல்வியியல் இளங்கலை) படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஜூலை 21, 2025…

11 hours ago

INDvsENG : இனிமே தான் போட்டி செமயா இருக்கும்… 4 ஆண்டுகளுக்கு பிறகு களமிறங்கும் ஜோப்ரா ஆர்ச்சர்!

லண்டன் : நாளை (ஜூலை 10, 2025) லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும்…

11 hours ago

தூத்துக்குடி வின்ஃபாஸ்ட் தொழிற்சாலை: ‘நான் முதல்வன்’ திட்டத்தில் 200 மாணவர்கள் தேர்வு!

சென்னை : தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் விரைவில் திறக்கப்பட உள்ள வின்ஃபாஸ்ட் ஆட்டோ இந்தியாவின் மின்சார வாகன உற்பத்தி ஆலைக்கு, ‘நான்…

12 hours ago

புடின் மக்களை கொல்கிறார்…கடுமையாக சாடிய டொனால்ட் டிரம்ப்!

வாஷிங்டன் :  அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைனுக்கு மேலதிக ஆயுதங்களை அனுப்புவதற்கு ஒப்புதல் அளித்த பிறகு, ரஷ்ய அதிபர்…

13 hours ago