பாலிவுட் சினிமாவில் முக்கிய ஹீரோயினாக இருப்பவர் நடிகை சன்னி லியோன். இவர் நடிப்பில் அண்மையில் அர்ஜுன் பாட்டியாலா எனும் படம் வெளியாகி இருந்தார். இந்த படத்தில் ஒரு காட்சியில் தனது நம்பர் என ஒரு போன் நம்பரை குறிப்பிடுவர். அந்த நம்பரின் ஒரிஜினல் ஓனர் டெல்லியை சேர்ந்த புனித் அகர்வால் ஆவர்.
இது சன்னி லியோன் நம்பர்தான் என நினைத்த ரசிகர்கள் பலர், தினமும் அந்த இளைஞருக்கு போன் செய்கின்றனராம். தினமும் 100க்கும் மேற்பட்ட கால் வருகிறதாம். இதனால், மன உளைச்சலுக்கு உள்ளானபுனித் அகர்வால் போலீசில் புகார் செய்துள்ளார். விரைவில் நீதிமன்றத்தை நாடவும் உள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த விவகாரத்தை கேள்விப்பட்ட சன்னி லியோன், ஒரு தனியார் ஊடகத்தின் மூலம், அந்த நபரிடம், ‘மன்னிக்க வேண்டும் உங்களுக்கு இப்படி நடக்கும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை’ என வருத்தம் தெரிவித்தார்.
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பஹல்காம் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25 இந்தியர்கள் மாறும்…
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…