தன்னை ஹீரோவாக்கியவரை வீட்டு ஒனராக மாற்றி அழகுபார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

Published by
மணிகண்டன்

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார் ரஜினிகாந்த். இவருக்கு உலகம் முழுவதும் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் உள்ளது. தமிழ் சினிமாவில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த ரஜினியை ஹீரோவாக தமிழ் சினிமாவில் நடிக்க வைக்க பரிந்துரை செய்ததில் முக்கியமானவர் கதாசிரியர் கலைஞானம். இவர் திரைக்கதை மருத்துவர் என திரைத்துறையினர் செல்லமாக அழைப்பார்களாம்.

இவர் திரைக்கதையில் மக்கள் எதனை ரசிப்பார்கள் எது பிடிக்காது என முக்கிய ஆலோசனைகளை திரை துறையினருக்கு வழங்குவாராம். சினிமாவில் வெகு வருடங்களாக இருக்கும் இவருக்கு இதுவரை சொந்த வீடு இருந்ததில்லை.

இந்த விஷயம் கலைஞானம் அவர்களுக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் ரஜினிக்கு தெரியவந்தது. இது தெரிந்ததும், அவருக்கு வீடு வழங்க திட்டமிட்டு, தர்பார் ஷூட்டிங் செல்லும் முன்பு செக் போட்டு உதவியாளரிடம் கொடுத்து, கலைஞானதிற்கு வீடு கட்டி கொடுக்க சொல்லியுள்ளார்.
அதன் பின்னர், கலைஞானத்திற்கு வீடு கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது தர்பார் ஷூட்டிங் முடிந்ததும், கலைஞானம் வீட்டிற்க்கு சென்ற ரஜினி அவருக்கு சாயிபாபா படத்தை பரிசாக அளித்துவிட்டு வந்துள்ளார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

காசா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்..குழந்தைகள் உள்பட 84 பேர் பலி!

காசா : கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், காசாவின் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில்…

19 minutes ago

இந்திய ராணுவம் தொடர் அதிரடி.., ஜம்மு காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் என்கவுன்டர்.!

புல்வாமா : ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவின் டிரால் பகுதியில் உள்ள நாடரில் இன்று காலை ஏற்பட்ட மோதலில் மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக…

31 minutes ago

நெருங்கும் ஐபிஎல் பிளே ஆஃப்…பெங்களூர் முதல் மும்பை வரை மாற்றம் செய்யப்பட்ட வீரர்கள்?

டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் காரணமாக நடப்பாண்டு ஐபிஎல் தொடர் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக கடந்த மே 10-ஆம் தேதி…

49 minutes ago

14 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதாக பலூச் விடுதலை ராணுவம் அறிவிப்பு.!

பலுசிஸ்தான் : பாகிஸ்தானில் உள்நாட்டு பிரச்னைகள் தீவிரமடைந்துள்ளது. பலூசிஸ்தானுக்காக தொடர்ந்து குரல் எழுப்பி வரும் பலூச் தலைவர் மிர் யார்…

58 minutes ago

அத்துமீறு என்பதை புரியாமல் சிலர் கலாய்க்கின்றனர்..அன்புமணிக்கு பதிலடி கொடுத்த திருமாவளவன்!

சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் திருவிடந்தை இடத்தில் கடந்த மே 12-ஆம் தேதி பாமகவின் பிரமாண்ட மாநாடு "சித்திரை முழு…

1 hour ago

மணிப்பூர்: மியான்மர் எல்லையில் துப்பாக்கிச்சூடு.., ஆயுத கும்பலைச் சேர்ந்த 10 பலி.!

மணிப்பூர் :சந்தேல் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், ஆயுத கும்பலைச் சேர்ந்த 10 பேர் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து…

2 hours ago