இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தை பார்த்த திரையுலக பிரபலங்கள் பலரும் ரஜினிக்கு தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், நடிகர் கமலஹாசன் நிகழ்ச்சி ஒன்றில் பேசும் போது, ரஜினியை புகழ்ந்து பேசியுள்ளார். அவர் பேசுகையில், ‘ரஜினி என் நண்பர். தமிழகம் அவருக்கு நிறைய உதவி செய்தது. இப்பொது அவர் தமிழகத்திற்கு உதவ வேண்டும். வேறு எங்கோ பிறந்திருந்தாலும், அவரும் இப்பொது பெருமை மிகு தமிழர் ஆகிவிட்டார்.
இதனையடுத்து சென்னை விமான நிலையத்தில் பேட்டியளித்த கமலஹாசன், தமிழ்நாட்டிற்கு எல்லா தமிழர்களும் தங்களது பங்களிப்பை செய்ய வேண்டும். உழைப்பை, வியர்வையை பணம் படைத்தவர்கள் முதலீடு செய்ய வேண்டும். இது நான் எல்லாருக்கும் பொதுவாக சொன்னது. இது ரஜினிக்கும் பொருந்தும். இந்த கடமை அவருக்கும் உள்ளது என கூறியுள்ளார்.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…