சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு இந்த கடமை உள்ளது : நடிகர் கமலஹாசன்

Published by
லீனா
  • ரஜினியை புகழ்ந்த கமலஹாசன்.
  • ரஜினிக்கும் இந்த கடமை உள்ளது.

இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தை பார்த்த திரையுலக பிரபலங்கள் பலரும் ரஜினிக்கு தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர் கமலஹாசன் நிகழ்ச்சி ஒன்றில் பேசும் போது, ரஜினியை புகழ்ந்து பேசியுள்ளார். அவர் பேசுகையில், ‘ரஜினி என் நண்பர். தமிழகம் அவருக்கு நிறைய உதவி செய்தது. இப்பொது அவர் தமிழகத்திற்கு உதவ வேண்டும். வேறு எங்கோ பிறந்திருந்தாலும், அவரும் இப்பொது பெருமை மிகு தமிழர் ஆகிவிட்டார்.

இதனையடுத்து சென்னை விமான நிலையத்தில் பேட்டியளித்த கமலஹாசன், தமிழ்நாட்டிற்கு எல்லா தமிழர்களும் தங்களது பங்களிப்பை செய்ய வேண்டும். உழைப்பை, வியர்வையை பணம் படைத்தவர்கள் முதலீடு செய்ய வேண்டும். இது நான் எல்லாருக்கும் பொதுவாக சொன்னது. இது ரஜினிக்கும் பொருந்தும். இந்த கடமை அவருக்கும் உள்ளது என கூறியுள்ளார்.

Published by
லீனா

Recent Posts

பிறந்த நாள் கொண்டாடிய தோனி…சொத்து மதிப்பு மட்டும் எவ்வளவு தெரியுமா?

பிறந்த நாள் கொண்டாடிய தோனி…சொத்து மதிப்பு மட்டும் எவ்வளவு தெரியுமா?

டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான மகேந்திர சிங் தோனி,…

5 hours ago

ராமதாஸுக்கு போட்டியாக நாளை நிர்வாகக் குழு கூட்டத்தை நடத்தும் அன்புமணி!

சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…

6 hours ago

கூட்டத்தை பார்த்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஜுரம் வரலாம் – எடப்பாடி பழனிசாமி சாடல்!

கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…

7 hours ago

லக்கி பாஸ்கர் 2 நிச்சயம் வரும்… உறுதி கொடுத்த இயக்குநர் வெங்கி அட்லூரி!

ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…

8 hours ago

முருகன் கோயில் குடமுழுக்கு..”என்னை அனுமதிக்கவில்லை”… செல்வப்பெருந்தகை வேதனை!

காஞ்சிபுரம் : மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…

8 hours ago

பூனையை பார்த்துக்கோங்க என்னோட சொத்து உங்களுக்கு…ஆஃபர் கொடுத்த சீனா தாத்தா!

குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு…

9 hours ago