ரோமானியாவில் அறுவை சிகிச்சையின் போது நோயாளி மீது தீ பற்றியது, பெரிய பரபரப்பை கொடுத்தது. ரோமானியா மருத்துவமனை ஒன்றில் ஒருவருக்கு புற்றுநோய் அறுவை சிகிச்சையின் போது அல்கஹால் கிருமிநாசினி பயன்படுத்தப்பட்டிருக்கிறது. பின்னர் அவருக்கு மின்சார கத்தியை மருத்துவர்கள் அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தி இருக்கிறார்கள்.
மேலும் மின்சாரமும் அல்கஹாலும் அறிவியல் படி இரண்டும் சேர்த்ததால் நோயாளி மீது திடீரென தீ பற்றியது. பின்னர் அதன் காரணமாக அவருக்கு உடல் முழுவதும் அங்கங்கே எரிந்து காயம் ஏற்பட்டு, ஏற்கனேவே சிகிச்சைக்காக வந்த அவர் திடீரென இந்த சம்பவத்தால் பரிதமாக உயிரிழந்தார். இது குறித்து போலீஸார் மருத்துவமனையில் உள்ள மருத்துவர்களை தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
சென்னை : சென்னையைச் சேர்ந்த மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் அடுத்த…
பாரிஸ் : இந்தியாவின் முன்னணி ஈட்டி எறிதல் வீரரான நீரஜ் சோப்ரா, ஜூன் 20, 2025 அன்று பாரிஸில் நடைபெற்ற…
ஆந்திர பிரதேசம்: சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, சிறப்பு யோகா தபால் தலையை பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார். ஆந்திர பிரதேசத்தின்…
ரெஹோவோட் : ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே நடந்து வரும் போருக்கு முடிவே இல்லை என்று தெரிகிறது. ஈரானின் அணுசக்தி தளங்கள்,…
புவனேஸ்வர் : ஒடிசா மாநிலத்தின் புவனேஸ்வரில் நேற்று நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி உரையாற்றினார். ஒடிசாவில் பாஜக அரசின் முதலாமாண்டு…
ஈரான் : ஈரான் - இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக ஈரானில் தங்கி கல்வி பயின்று வரும் இந்திய மாணவர்களை…