அஞ்சான் வெளியாகி 7 ஆண்டுகள்.! கொண்டாட்டத்தில் சூர்யா ரசிகர்கள்.!

Published by
பால முருகன்

அஞ்சான் திரைப்படம் வெளியாகி இன்றுடன் 7 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. 

தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான சூர்யா நடிப்பில் இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் கடந்த 2014- ஆம் ஆண்டு இதே தினத்தினில் வெளியான திரைப்படம் “அஞ்சான்”. இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக சமந்தா நடித்திருப்பார். நடிகர் வித்யூத் ஜம்வால் சூர்யாவிற்கு நண்பனாக நடித்திருப்பார். இசையமைப்பாளர் யுவன் இசையில், அணைத்து பாடல்கள் மற்றும் பின்னணி இசை ரசிகர்கள் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது.

படமும் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று நல்ல வசூல் சாதனை படைத்தது. ராஜுபாய் என்ற கதாபாத்திரத்தில் சூர்யா மிரட்டியிருப்பார். இந்நிலையில், அஞ்சான் திரைப்படம் வெளியாகி இன்றுடன் 7 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனை சூர்யா ரசிகர்கள் டிவிட்டரில் 7YearsOfAnjaanSupremacy என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து கொண்டாடி வருகிறார்கள்.

 

Published by
பால முருகன்

Recent Posts

மதிமுக அலுவலகத்தில் அடையாளம் தெரியாத நபர் கல் வீச்சு தாக்கியதால் பரபரப்பு.!

மதிமுக அலுவலகத்தில் அடையாளம் தெரியாத நபர் கல் வீச்சு தாக்கியதால் பரபரப்பு.!

சென்னை : சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்தின் மீது, இன்று அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தாக்குதல்…

3 minutes ago

மேடையில் திடீரென ஒலித்த BEEP சப்தம்.., உரையை முடிக்கச் சொல்லி அலாரமா? – ஜெகதீப் தன்கர் கலகல…,

புதுச்சேரி : குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் 3 நாள் பயணமாக நேற்றைய தினம் புதுச்சேரி சென்றார். இன்று…

23 minutes ago

ஐசிசி மகளிர் உலக கோப்பை – அட்டவணை வெளியீடு.!

பெங்களூர் : இந்த ஆண்டு இந்தியா மற்றும் இலங்கை நடத்தும் மகளிர் ஒருநாள் உலகக் கோப்பைக்கான அட்டவணையை ஐ.சி.சி அறிவித்துள்ளது.…

2 hours ago

TNPL : பந்தை சேதப்படுத்தியதாக அஸ்வின் மீது பரபரப்பு புகார்.!

மதுரை : தமிழ்நாடு பிரீமியர் லீக்தொடரில் சீனியர் வீரரான அஸ்வின் நிதானமிழந்து செய்த காரியங்களுக்காக கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறார். இந்த…

2 hours ago

இஸ்ரேல் தாக்குதல்.., ஈரான் தலைநகரில் இருந்து இந்தியர்கள் வெளியேற உத்தரவு.!

ஈரான் : ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான போர் தீவிரமடைந்து வரும் நிலையில் இந்தியர்களை பாதுகாப்பாக மீட்க இந்தியா திட்டமிட்டுள்ளது.…

3 hours ago

“கட்டப்பஞ்சாயத்து செய்யவா ஓட்டு போட்டாங்க?”- பூவை ஜெகன்மூர்த்திக்கு நீதிமன்றம் சராமாரி கேள்விகள்.!

சென்னை : ஆள்கடத்தல் வழக்கில் புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான பூவை ஜெகன்மூர்த்திக்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்த…

3 hours ago