சுஷாந்த் சிங் தற்கொலை.! 15 பேரிடம் விசாரணை நடைபெற்று முடிந்தது.!

Published by
மணிகண்டன்

மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் நடிப்பதற்காக கையெழுத்திட்ட ஒப்பந்த படிவத்தை யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பு நிருவத்திடம் இருந்து பெற்றுள்ளோம். இது தொடர்பாக 15 பேரிடம் விசாரணை நடத்தி அவர்களின் கருத்துக்களையு பதிவு செய்துள்ளோம். என டி.சி.பி தெரிவித்தார்.

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் சில தினங்களுக்கு முன்னர் தன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் இந்திய சினிமாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இந்த தற்கொலை விவகாரம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த வழக்கு விசாரணை குறித்து டி.சி.பி அபிஷேக் திருமுகே கூறுகையில், ‘ நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக, அவர் நடிப்பதற்காக கையெழுத்திட்ட ஒப்பந்த படிவத்தை யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பு நிருவத்திடம் இருந்து பெற்றுள்ளோம். இது தொடர்பாக 15 பேரிடம் விசாரணை நடத்தி அவர்களின் கருத்துக்களையு பதிவு செய்துள்ளோம். ஒப்பந்த படிவத்தின் உண்மை நிலையை அதிகாரிகள் விசாரித்து கூறுவார்கள்.’ என அவர் தெரிவித்தார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…

5 hours ago

விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!

மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…

5 hours ago

மே 30 இறுதிப்போட்டி? மீண்டும் ஐபிஎல்லை தொடங்க திட்டம் போட்ட பிசிசிஐ!

டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…

6 hours ago

5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…

6 hours ago

”நெருங்கவே முடியாது.., அனைத்து ராணுவ பிரிவுகளும் தயார் நிலையில் உள்ளன” – துணை அட்மிரல் ஏ.என். பிரமோத்.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…

7 hours ago

“எங்களின் இலக்கு பயங்கரவாதிகள் தான்” இந்திய ஏர் மார்ஷல் பார்தி பேச்சு!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…

7 hours ago