பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரை திருமணம் செய்ய போகிறாரா தமன்னா.!

Published by
Ragi

நடிகை தமன்னா பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரான அப்துல் ரசாக் என்பவரை திருமணம் செய்ய போவதாகவும், அதற்கான நகைகளை இருவரும் சேர்ந்து வாங்கியதாகவும் கூறி வதந்திகள் கிளப்பி வருகின்றனர். 

தென்னிந்திய சினிமாயுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தமன்னா. தமிழ் சினிமாவில் கேடி என்னும் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அதனையடுத்து பல முன்னணி ஹீரோகளுடன் நடித்துள்ளார்.தற்போது ஊரடங்கு காரணமாக வீட்டில் முடங்கிக் கிடக்கும் சிலர் பல்வேறு வதந்திகளை பரப்பி வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது நடிகை தமன்னா பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரான அப்துல் ரசாக் என்பவரை திருமணம் செய்ய போவதாகவும், அதற்கான நகைகளை இருவரும் சேர்ந்து வாங்கியதாகவும் கூறி வதந்திகள் கிளப்பி வருகின்றனர். 

சில ஆண்டுகளுக்கு முன்பு நகைக்கடை ஒன்றின் திறப்பு விழாவிற்காக தமன்னா மற்றும் அப்துல் ரசாக் கலந்து கொண்டு நகை வாங்குவதை போன்ற எடுத்து கொண்ட புகைப்படம் வெளியானது. தற்போது அந்த புகைப்படத்தை வெளியிட்டு வதந்திகளை பரப்பி வருகின்றனர்.

அப்துல் ரசாக் ஏற்கனவே ஆயிஷா என்பவரை திருமணம் செய்து கொண்டு தற்போது இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த வதந்தியால் அவரது குடும்பத்தினர் மிகுந்த சோகத்தில் உள்ளனர். இதற்கு முன்பு தமன்னா அமெரிக்க டாக்டரை திருமணம் செய்ய போவதாக கூறி, அதற்கு தமன்னா மறுப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Published by
Ragi

Recent Posts

விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!

விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!

மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…

14 seconds ago

மே 30 இறுதிப்போட்டி? மீண்டும் ஐபிஎல்லை தொடங்க திட்டம் போட்ட பிசிசிஐ!

டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…

50 minutes ago

5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…

1 hour ago

”நெருங்கவே முடியாது.., அனைத்து ராணுவ பிரிவுகளும் தயார் நிலையில் உள்ளன” – துணை அட்மிரல் ஏ.என். பிரமோத்.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…

2 hours ago

“எங்களின் இலக்கு பயங்கரவாதிகள் தான்” இந்திய ஏர் மார்ஷல் பார்தி பேச்சு!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…

2 hours ago

வரியை குறைக்க அமெரிக்கா – சீனா முடிவு.! பரஸ்பர வரி விதிப்பில் திடீர் மாற்றம்.!

வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…

3 hours ago