இறைச்சி என்றால் அனைவர்க்கும் பிடிக்கும், அதுவும், கோழி குழம்பு பிடிக்காதவர்கள் மிக சொற்பம் தான். ஆனால், இந்த கோழி குழம்பு முறையான பதத்தில் செய்தால் அட்டகாசமாக இருக்கும் அதிகளவு பொருள்கள் இல்லாமல் இது போல செய்து பாருங்கள்.
முதலில் கறியை கழுவி எடுத்து வைத்துக்கொள்ளவும். அதன் பிறகு சட்டியில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, கறிவேப்பில்லை போட்டு கொள்ளவும். அதன் பின்பு வெங்காயம் மற்றும் தக்காளியை போட்டு வதக்கவும். லேசாக வதங்கியவுடன் சற்று உப்பு போட்டு கறியை அதனுள் போடவும்.
கறியை போட்ட பின்பு தண்ணி எதுவும் ஊற்றாமல், மூடி வைக்கவும். 5 நிமிடம் கழித்து பார்த்தல், கறியிலிருந்து நீர் வந்திருக்கும் அதில் மசாலாவை போட்டு கிளறி நம்மக்கு தேவையான அளவு நீர் ஊற்றி கறியை நன்றாக கொதிக்கவிட்டு இறக்கினால் அட்டகாசமான கோழி கறி தயார்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…