தேனில் இவ்ளோ அழகு குணங்கள் உள்ளதா!

Published by
கெளதம்

தேன் இயற்கையாகவே கிடைக்கக்கூடிய கெட்டு போகாத பொருள் இது நம்ம உடல்நலத்திற்கு அதிகமாக பயன்படுகிறது,அதே நேரத்தில் இதைப் பயன்படுத்தி நாம் முக அழகையும் முடி அழகையும் அதிகப்படுத்தலாம்.முக்கியமான ஒன்று பயன்படுத்துகின்ற தேனை நல்ல தேனாகவும்,சுத்தமான தேன் ஆக ஆர்கனிக் தேனை உபயோகப்படுத்த வேண்டும் அதுதான் நல்லது.

சிலருக்கு உதடு கருமையாக இருக்கும் அதை என்ன பண்ணினாலும் போகாது ரொம்ப வறண்டு போயிருக்கும் அதற்கான வழி தேனை தினமும் நான்கு அல்லது ஐந்து முறை உதட்டில் வைத்து பேபி பிரஸ் வைத்து மெதுவாக தொடர்ந்து செய்தால் அதிக ரத்த ஓட்டம் அதிகரித்து உதடுகள் சிகப்பாக மாறிவிடும்.

கண்ட கண்ட க்ரீமை முகத்தில் போடுவதற்கு பதிலாக ஒரு ஸ்புன் தேன் ஒரு ஸ்பூன் ஆலிவ் ஆயில் இரண்டையும் சேர்த்து முகத்தில் அப்ளை செய்தால் உங்கள் முகம் ஜொலி ஜொலிக்கும்,அதே நேரத்தில் தேன் கொஞ்சம் கெட்டியாக இருப்பதால் முதலில் முகத்தை முதலில் கழுவிவிட்டு அதன் பிறகு இந்த தேனும் ஆலிவ் ஆயிலும் சேர்த்து கலவையை முகத்தில் போட்டால் முகம் மெதுவாகவும் அழகாகவும் இருக்கும்.

முக்கியமாக முகத்தில் உள்ள பருக்களை இந்த தேனானது குணப்படுத்துகிறது. அதாவது நிறைய பேருக்கு இருக்கிற ஒரே ஒரு பிரச்சனை முகத்தில் உள்ள பருக்கள் அந்த பருவின் மேல் அந்தத் தேனை விட்டு அரை மணி நேரம் கழித்து காய்ந்த பிறகு குளிர் தண்ணியால் முகத்தை கழுவினால் பருக்கள் நீங்கிவிடும் அந்த பரு இருக்கின்ற தழும்பு மறைந்து விடும்.

மேலும் இதிலும் முக்கியமான என்னவென்றால் முகத்தில் உள்ள கருவளையம் முகத்தின் சுருக்கமும் நீக்குகிறது, இப்போதுள்ள காலகட்டத்தில் எல்லாரும் விரும்புகின்ற ஒரே ஒரு விஷயம் முகம் சுருக்கம் இல்லாமலும் கருவளையம் இல்லாமலும் விரும்புகிறார்கள்.

அதற்கு தேன் உதவுகிறது இந்த தேனை எடுத்து தினமும் தூங்கும் முன் கண் கருவளையத்தை முகத்தில் சுருக்கங்கள் இருக்கும் இடத்திலும் போட வேண்டும் அதன் பிறகு காய்ந்த பிறகு காலையில் எழுத்து தண்ணிரை வைத்து கழுவ வேண்டும் இப்படி தினமும் செய்து வந்தால் முகம் பளபளக்க மாறிவிடும்.

Published by
கெளதம்

Recent Posts

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…

6 hours ago

அந்த SIR-ஐ காப்பாற்றத் துடிக்கும் நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்! இபிஎஸ் பதிலடி!

சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…

7 hours ago

தீவிரவாதிகளை தான் டார்கெட் பண்ணோம்..பாகிஸ்தானை இல்லை..பிரதமர் மோடி ஸ்பீச்!

பஞ்சாப் :  இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…

8 hours ago

மீண்டும் தொடங்கும் ஐபிஎல்…பஞ்சாப் அணிக்கு வந்த பெரிய சிக்கல்கள்?

பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…

8 hours ago

பொள்ளாச்சி தீர்ப்பு: ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்…முதல்வர் ஸ்டாலின் பதிவு!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…

9 hours ago

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு! வரவேற்று அறிக்கை வெளியிட்ட தவெக தலைவர் விஜய்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…

10 hours ago