சோமாலியாவில் இராணுவ தளத்தை குறி வைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதால், இதற்க்கு பதிலடி கொடுத்த ராணுவத்தின் தாக்குதலில் 24 பயங்கரவாதிகள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
கிழக்கு ஆப்பிரிக்க நாட்டில் ஒன்றான சோமாலியாவில் அல் கொய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய அல் ஷபாப் பயங்கரவாதிகள் அதிக அளவில் சோமாலியில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த பயங்கரவாதிகள் ராணுவ வீரர்கள், போலீசார் மற்றும் அரசு அதிகாரிகளை தான் அதிக அளவில் குறிவைத்து தாக்குதல் நடத்துவார்கள். இந்நிலையில், சோமாலியாவின் தெற்குப் பகுதி அமைந்துள்ள ராணுவத்தின் மீது தற்போது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த முயன்றுள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த பயங்கரவாதிகள் ராணுவத் தளத்தை சுற்றிவளைத்து நிலையில் ராணுவ வீரர்கள் விரைவாக செயல்பட்டு இந்த தாக்குதலை முறியடித்துள்ளனர். மேலும், பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு ராணுவ வீரர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 20 பயங்கரவாதிகள் கொலை செய்யப்பட்டுள்ளனர். மேலும் பல பயங்கரவாதிகள் காயமடைந்துள்ளனர். அது மட்டுமல்லாமல் தாக்குதல் நடத்துவதற்காக பயங்கரவாதிகள் கொண்டு வந்திருந்த ஆயுதங்களும் ராணுவ வீரர்களால் கைப்பற்றப்பட்டுள்ளது.
மாலத்தீவு : உலக பத்திரிகை சுதந்திர தினத்தில் மாலத்தீவு அதிபர் முகம்மது முய்ஸு 14 மணி நேரம் 54 நிமிடங்கள்…
மாஸ்கோ : ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இன்று (திங்கள்கிழமை) பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, கடந்த மாதம்…
சென்னை : நேற்று இந்தியா முழுக்க இளங்கலை மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் இருந்து ஒன்றரை…
சென்னை : நேற்று பல்வேறு மருத்துவத்துறை இளங்கலை படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் நடைபெற்றது. இதில் தமிழகத்தில்…
சென்னை : தமிழ் சினிமாவில் 80,90களில் கொடிகட்டி பறந்த காமெடியன்களில் மிக முக்கியமானவர் கவுண்டமணி. சினிமாவில் நடிப்பதை தாண்டி வேறு…
மதுரை : சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் சைவ சித்தாந்த மாநாடு நடைபெற்றது. அதில் கலந்து கொள்ள…