சமூக வலைதள விலகலை தீவிரமாய் கடைபிடித்து வரும் தல அஜித்.!

Published by
மணிகண்டன்

மே 1ஆம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாட இருக்கும் தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரமான தல அஜித்தை பற்றிய சிறு தொகுப்பு.!

வரும் மே மாதம் 1 ஆம் தேதி தல அஜித் தனது 49வது பிறந்தநாளை கொண்டாட உள்ளார். இவரது பிறந்தநாளை கொண்டாட காத்திருந்த ரசிகர்களுக்கு கொரோனா ஊரடங்கு ஏமாற்றத்தை அளித்துவிட்டது.

ரசிகர்கள் என்ன செய்தாலும் அவர் திரையில் வருவதை தவிர்த்து வேறு வெளியிடங்களில் தலை காட்டப்போவதில்லை. தன்னுடைய வேலை நடிப்பது மட்டுமே, ரசிகர்கள் அவரவர் குடும்பத்தை பார்க்க வேண்டும். என்பதே அஜித்தின் விருப்பமாக உள்ளது.


 

அஜித் டிவிட்டர், பேஸ்புக் போன்ற எந்தவித இணையதள பக்கத்திலும் அவர் இல்லை. இருந்தும், அவரது ரசிகர்கள் விடுவதாயில்லை. அவ்வப்போது அவரது ரசிகர்கள் ஏதேனும் ஒன்றை இணையத்தில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.


 

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தற்போது அரசு சமூக இடைவெளியை கடைபிடிக்க சொல்கிறது. ஆனால் தல அஜித் பல வருடங்களாக ரசிகர்களின் சமூக இடைவெளியும், சமூக வலைதள இடைவெளியும் கடைபிடித்து வருகிறார்.

பொழுதுபோக்கிற்காக திரைப்படத்தை பாருங்கள். மீதமுள்ள நேரங்களை குடும்பத்திற்காக செலவிடுங்கள் வாழு வாழ விடு என்பதே அவரின் கருத்தியலாக இருக்கிறது. இதனையே அவரும் பின்பற்றுகிறார். படப்பிடிப்பு போக மற்ற நேரங்களில் குடும்பத்துடன் நேரம் செலவிடுவது, அவருக்கு பிடித்த விஷயங்களை செய்து வருகிறார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

1 day ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

1 day ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

2 days ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

2 days ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

2 days ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

2 days ago