ரெய்னா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு நன்றி ஐசிசி என்று குறிப்பிட்டுள்ளார்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன், தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறப்போவதாக கடந்த சனிக்கிழமை தனது இன்ஸ்டாகிராம் பதிவு மூலம் தெரிவித்தார். அவர் ஓய்வு அறிவித்தது அணைத்து ரசிகர்கள் மற்றும் அனைவருக்குமே அதிர்ச்சியை கொடுத்தது என்றே கூறலாம்.
இதனை கண்ட அணைத்து ரசிகர்களும் சமூகவலைத்தளங்களில் மிஸ் யூ தோனி என்று பதிவு செய்து தோனி பெயரை கொண்ட ஹாஷ்டேக்கை ட்ரெண்ட் செய்தனர், மேலும் தோனி ஓய்வு அறிவித்தது அவரை தொடர்ந்து இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவும் தனது ஓய்வை அறிவித்தார் .
இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர், மேலும் அவர் ஓய்வு பெரும் செய்தி, ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது என்று கூறலாம். இந்நிலையில் அனைவர்க்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் ரெய்னா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு நன்றி ஐசிசி என்று குறிப்பிட்டுள்ளார்.
மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…
கோவை : மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…