டெல்லி பெண்ணாக இருந்த என்னை தெலுங்கு பெண்ணாக ஏற்றுக் கொண்ட ரசிகர்களுக்கு நன்றி – ராகுல் ப்ரீத் சிங்!

Published by
Rebekal

இன்று தெலுங்கில் ராகுல் பிரீத் சிங் அவர்களின் வெற்றி படம் வெளியாகி 7 வருடமாகிய நிலையில் டெல்லி பெண்ணாக இருந்த தன்னை தெலுங்கு பெண்ணாக ஏற்றுக்கொண்ட ரசிகர்களுக்கு நன்றி என தெரிவித்துள்ளார்

தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு திரை உலகில் முன்னணி கதாநாயகியாக தற்பொழுது வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை ராகுல் ப்ரீத் சிங். டெல்லியில் பிறந்து வளர்ந்த இவர் தமிழிலும் பல படங்கள் நடித்துள்ளார். தடையர தக்க, புத்தகம் என்னமோ என சில படங்களில் நடித்துள்ளார். நிலையில் தெலுங்கில் இவர் வெங்கடாத்ரி என்னும் படத்திற்கு பின்பு தெலுங்கு திரையுலகில் மிகவும் பிரபலமானார்.

இந்நிலையில் இன்று அந்த படம் வெளியாகி ஏழு வருடம் ஆகும் நிலையில் இது குறித்து தனது இணையதள பக்கத்தில் நெகிழ்ச்சி பதிவு வெளியிட்டுள்ளார். அதில் அவர் ஏழு வருடங்களாக திரையுலகில் எனது வாழ்க்கை என பதிவிட்டு ஒரு டெல்லி பெண்ணாக இருந்த என்னை பக்கா தெலுங்கு பெண்ணாக பாசத்துடன் ஏற்றுக் கொண்ட அனைவருக்கும் நன்றி என தெரிவித்துள்ளார்.

Published by
Rebekal

Recent Posts

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

20 hours ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

22 hours ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

1 day ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

1 day ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

1 day ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

1 day ago