நயாகரா ஆற்றில் இருந்து 101 ஆண்டுகளுக்கு பிறகு வெளியே வந்த படகு ..!

Published by
murugan

கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் கடந்த 1918-ம் ஆண்டு நயாகரா ஆற்றில் ஹார்ஸ்ஷூ அருவிக்கு அருகே சென்ற படகு ஓன்று பாறைகள் இடையே சிக்கியது. இந்த படகில் இரண்டு பேர் இருந்தனர்.அவர்களையும் ,படகையும் மீட்க பல முயற்சிகள் செய்யப்பட்டது.
ஆனால் படகில் இருந்த இரண்டு பேரை மட்டும் கயிற்றின் மூலம் மீட்டனர்.ஆனால் படகை மீட்கமுடியவில்லை.  பாறையில் சிக்கிய அந்த படகு 150 அடி ஆழத்தில் சென்றது. கிட்டத்தட்ட 101 ஆண்டுகள் அந்த படகு பாறைகளில் சிக்கி இருந்தது.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பலத்த சூறாவளி காற்று வீசியது. இதனால் பாறைககளில் சிக்கியிருந்த படகு நீருக்கு வெளியே வந்தது உள்ளது. அப்பகுதியில் காற்று வேகமாக வீசுவதால் மேலும் படகு இழுத்து செல்லப்படலாம்  என நயாகரா நகர அதிகாரிகள் கூறியுள்ளனர்.
101 ஆண்டுகளுக்கு பிறகு நீரில் இருந்து வெளியே வந்ததால் அந்த படகை ஏராளமான பார்க்க குவிந்து உள்ளனர்.

Published by
murugan

Recent Posts

வரலாற்று சாதனையை தவறவிட்ட முல்டர்…செம டென்ஷனான கிறிஸ் கெயில்!

வரலாற்று சாதனையை தவறவிட்ட முல்டர்…செம டென்ஷனான கிறிஸ் கெயில்!

ஜிம்பாப்வேக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் வியான் முல்டர், 334 பந்துகளில் 367* ரன்கள் குவித்து,…

5 hours ago

பால் வேண்டும், மோர் வேண்டும் ஆனா… “கால்நடை மனநிலை” பற்றி சீமான் பேச்சு!

மதுரை : மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சி (NTK) ஏற்பாடு செய்த “ஆடு-மாடுகளின் மாநாட்டில்” கட்சித் தலைவர் செந்தமிழன் சீமான்,…

6 hours ago

ரொம்ப பேசுது அபராதம் போடணும்! Grok மீது போலாந்து அமைச்சர் புகார்!

வாஷிங்டன் : எலான் மஸ்க்கின் xAI நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட Grok என்ற செயற்கை நுண்ணறிவு (AI) சாட்பாட், X தளத்தில்…

6 hours ago

INDvsENG : “ஆரம்பே அமர்க்களம்”..இங்கிலாந்தை திணற வைத்த நிதிஷ் குமார் ரெட்டி!

லண்டன் : இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது தற்போது விறு விறுப்பாக…

7 hours ago

அதிமுக – பா.ஜ.க. கூட்டணியால் முதல்வருக்கு காய்ச்சல்! நயினார் நாகேந்திரன் பதிலடி!

சென்னை : முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று சென்னையில் பேசுகையில் " எடப்பாடி பழனிசாமி ‘தமிழகத்தை மீட்போம்’ என்று ஒரு பயணத்தைத்…

9 hours ago

ஈரான் கொடுத்த கொலை மிரட்டல்? டிரம்ப் சொன்ன பதில்!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானின் மூத்த அதிகாரி ஒருவர் தனக்கு படுகொலை மிரட்டல் விடுத்ததை உறுதிப்படுத்தி, அதைப்…

9 hours ago