D 43 படத்திற்கு தனுஷிடம் 50 நாட்கள் கால்ஷீட் கேட்ட இயக்குனர் கார்த்திக் நரேன்.
தமிழ் திரையுலகில் பிஸியான நடிகர்களாக வளம் வந்த அனைத்து நடிகர்களுமே கடந்த சில மாதங்களாக ஊரடங்கு காரணமாக வீட்டில் முடங்கியபடி தான் உள்ளனர். இந்நிலையில், தற்பொழுது தான் தமிழகத்தில் படப்பிடிப்புகளுக்கு நிபந்தனையுடன் கூடிய அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. நிறுத்திவைக்கப்பட்ட படப்பிடிப்புகள் மீண்டும் துவங்கியுள்ளன.
இந்நிலையில், நடிகர் தனுஷ் அவர்கள் நடிப்பில் D 43 எனும் தலைப்பில் இயக்குனர் கார்த்திக் நரேன் அவர்களால் இயக்கப்பட்ட படத்திற்கான கதை வசனம் உருவாக்கப்பட்டு விட்டது. இந்த படத்தில் மாளவிகா மோஹனன் நாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த படத்திற்காக கார்த்திக் நரேன் தனுஷிடம் 50 நாட்கள் கேட்டுள்ளாராம். அவர் கால்ஷீட் கொடுத்தால் படப்பிடிப்புகள் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.
கர்நாடகா : போக்குவரத்து நெரிசல் மிகுந்த பெங்களூரு உட்பட, இந்தியாவின் முக்கிய நகரங்களில் விரைவான மற்றும் மலிவு விலையில் பைக்…
டெல் அவிவ்: இஸ்ரேல், ஈரான் இடையேயான மோதல் தீவிரமடைந்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் மீது…
சென்னை : அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதனின் மகன் ராஜாவை ரூ.17 கோடி பண மோசடி வழக்கில் சென்னை மத்திய…
சென்னை : நாடு முழுவதும் மக்கள் தொகைக் கணக்கெடுப்புடன் சேர்ந்த ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என ஒன்றிய அரசு அறிவித்தது.…
சென்னை : தமிழ்நாடு ஆளுநர் மாளிகையின் சார்பாக, ''ஆளுநர் விருதுகள்'' 2025 ஆம் ஆண்டிற்கான ஆளுநர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது சமூக…
குஜராத் : குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்குச் சென்ற ஏர் இந்தியா விமானம் ஜூன் 12 அன்று விபத்துக்குள்ளானது. இந்த…