தளபதியின் பிகில் படத்தை புகழ்ந்து தள்ளிய பிரபல நடிகர்.!

Published by
பால முருகன்

அட்லீ ஒரு “மேஜிஷீயன் அப் மசாலா” எனவும் கூறியுள்ளார்.

 கடந்த ஆண்டு இயக்குனர் அட்லீ இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் பிகில் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்திருந்தார், பெண்கள் கால்பந்தாட்டத்தை மையமாக எடுக்கப்பட்ட இந்த படம் ரசிகர்களுக்கு தீபாவளி விருந்தாக அமைந்தது, மேலும் விஜய்க்கு மாபெரும் வெற்றி கொடுத்து கடந்த ஆண்டு வெளியான படங்களில் அதிகம் வசூல் செய்த படம் என்ற பட்டத்தையும் பெற்றது.

இந்த நிலையில்பிகில் திரைப்படத்தை பார்த்துவிட்டு சில பிரபலங்கள் புகழ்ந்து கூறுவது உண்டு அந்த வகையில் பாலிவுட் இயக்குனரும், மற்றும் தயாரிப்பாளருமான கரண் ஜோகர் அன்மையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பிகில் திரைப்படத்தை பற்றி புகழ்ந்து கூறியுள்ளார்.

அதில் பேசிய அவர் பிகில் திரைப்படம் அருமையாக இருந்தது மேலும் அவர் இயக்கிய தெறி, மெர்சல், ராஜா ராணி உள்ளிட்ட அனைத்து திரைப்படங்களுமே எனக்கு பிடித்திருந்தது. அடுத்தாக அட்லீ ஒரு “மேஜிஷீயன் அப் மசாலா” எனவும் கூறியுள்ளார். இயக்குனர் அட்லீயும் இதனை அவர் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் அடுத்ததாக அட்லீ யாருடன் கூட்டணி வைப்பார் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Published by
பால முருகன்

Recent Posts

பயணிகள் கவனத்திற்கு.., நாடு முழுவதும் 24 விமான நிலையங்கள் மூடல்!

பயணிகள் கவனத்திற்கு.., நாடு முழுவதும் 24 விமான நிலையங்கள் மூடல்!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு…

8 minutes ago

அதிகரிக்கும் போர் பதற்றம்! பள்ளி, கல்லூரிகள் மூடல்., அரசு ஊழியர்கள் விடுமுறை ரத்து!

டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு…

38 minutes ago

விடிய விடிய வெடிகுண்டு சத்தம்! தட்டி தூக்கும் இந்திய ராணுவம்.., எல்லையில் தொடரும் பதற்றம்!

டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…

1 hour ago

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…

9 hours ago

தகர்க்கப்பட்ட விமானங்கள்.., பாகிஸ்தான் விமானி உயிருடன் கைது.!

ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…

9 hours ago

எல்லையில் உச்சகட்ட பரபரப்பு – சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள்.!

லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…

10 hours ago