விபத்தில் சிக்கிய பிரபல இயக்குனர்! மருத்துமனையில் அனுமதி!

Published by
லீனா
  • விபத்தில் சிக்கிய இயக்குனர் சுசீந்திரன்.
  • ஓய்வெடுக்குமாறு மருத்துவர்கள் அறிவுரை.

இயக்குனர் சுசீந்திரன் தமிழ் சினிமாவில் வெண்ணிலா கபடி குழு என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர்,  நான் மகான் அல்ல, அழகர்சாமியின் குதிரை, ஜீவா, மாவீரன் கிட்டு, பாண்டிய நாடு உள்ளிட்ட பல வெற்றிப்படங்களையும் இயக்கியுள்ளார். இதனையடுத்து, இவரது இயக்கத்தில், இறுதியாக சாம்பியன் திரைப்படம் வெளியானது.

இந்நிலையில், இவர் காலையில், நடைப்பயிற்சி மேற்கொண்ட பொது, அவர் மீது அது வலையாக வந்த வாகனம் மோதியுள்ளது. இதனையடுத்து நிலைதடுமாறி கீழே விழுந்த சுசீந்தரனை அருகில் இருந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவரது கைகளில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது மட்டுமல்லாமல், அவரை சில நாட்கள் ஓய்வெடுக்குமாறும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

Published by
லீனா

Recent Posts

கேப்டன் விஜயகாந்த் வேற விஜய் வேற – விஜய பிரபாகரன் பேச்சு!

சென்னை : தேசிய முற்போக்கு திராவிட கழக (தேமுதிக) தலைவர் விஜய பிரபாகரன், 2025 ஜூன் 29 அன்று சென்னை…

27 minutes ago

“அவுங்க வருத்தப்படணும்”..டிரம்ப், நெதன்யாகுவுக்கு பத்வா எச்சரிக்கை கொடுத்த ஈரான் மதகுரு!

தெஹ்ரான்: ஈரானின் மூத்த மதகுரு கிராண்ட் ஆயத்துல்லா நாசர் மகாரெம் ஷிராஸி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் இஸ்ரேல்…

1 hour ago

சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகள் – சேவையை தொடங்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 30, 2025) சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகளின் சேவையை வியாசர்பாடி…

2 hours ago

அன்புமணி சொல்வது ஏற்புடையதல்ல..ராமதாஸ் குறித்த விமர்சனத்திற்கு அருள் பதிலடி!

சேலம் :பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் தொடர்ந்து…

2 hours ago

கொல்கத்தா கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: நான்கு பேர் கைது.., சிறப்பு விசாரணை குழு அமைப்பு.!

கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும்…

14 hours ago

”தமிழக மீனவர்களை மீட்க” – அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்.!

சென்னை : நேற்று கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி…

15 hours ago