நலிந்த நாடக கலைஞர்களுக்கு நிதியுதவி வழங்கிய பிரபல தயாரிப்பாளர்.!

Published by
Ragi

காமெடி நடிகரும், முன்னாள் துணை அமைச்சருமான ஐசரி வேலனின் நினைவு நாளை முன்னிட்டு அவரின் மகனும், பிரபல தயாரிப்பாளர்  ஐசரி கணேஷ் நலிந்த 2500 நாடக கலைஞர்களின் வங்கி கணக்கில் ரூ. 1000 வீதம் 25 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கி உதவியுள்ளார்.

உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் காரணமாக பல ஏழை எளிய மக்களின் வாழ்க்கை பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர். அது மட்டுமின்றி பல திரைப்படத் துறை ஊழியர்களின் வாழ்வும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளது. இதனால் பல பிரபலங்கள் தங்களால் இயன்ற தொகையையும், அத்தியாவசிய பொருட்களையும் வழங்கி உதவி வருகின்றனர். அதில் கோலிவுட் முதல் பாலிவுட் வரை உள்ள பிரபலங்கள் அடங்கும்.

இந்த நிலையில் தற்போது காமெடி நடிகரும், முன்னாள் துணை அமைச்சருமான ஐசரி வேலனின் நினைவு நாளை முன்னிட்டு அவரின் மகனும், பிரபல தயாரிப்பாளர்  ஐசரி கணேஷ் நலிந்த 2500 நாடக கலைஞர்களின் வங்கி கணக்கில் ரூ. 1000 வீதம் 25 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கி உதவியுள்ளார். இவர் ஏற்கனவே ரூ. 10 லட்சத்தை நாடக நடிகர்களுக்கு வழங்கி உதவியது குறிப்பிடத்தக்கது.

Published by
Ragi

Recent Posts

சென்னையில் 2வது நாளாக போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை.!

சென்னையில் 2வது நாளாக போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை.!

சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…

1 hour ago

போர் பதற்றம்: ”பாகிஸ்தான் படங்கள், தொடர்கள் இருக்கவே கூடாது” – OTT-களுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…

2 hours ago

”ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை, மீண்டும் தொடரும்” – அமைச்சர் ராஜ்நாத் சிங்.!

டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…

2 hours ago

பரபரக்கும் போர் சூழல்: லாகூரில் இருந்து அமெரிக்கர்கள் வெளியேற உத்தரவு.!

லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…

3 hours ago

பாகிஸ்தானின் வான் தடுப்பு அமைப்பை சில்லி சில்லியாக்கிய இந்தியா.!

புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…

3 hours ago

பதிலுக்கு பதில் தாக்குதல் தான்! பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…

5 hours ago