காமெடி நடிகரும், முன்னாள் துணை அமைச்சருமான ஐசரி வேலனின் நினைவு நாளை முன்னிட்டு அவரின் மகனும், பிரபல தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் நலிந்த 2500 நாடக கலைஞர்களின் வங்கி கணக்கில் ரூ. 1000 வீதம் 25 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கி உதவியுள்ளார்.
உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் காரணமாக பல ஏழை எளிய மக்களின் வாழ்க்கை பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர். அது மட்டுமின்றி பல திரைப்படத் துறை ஊழியர்களின் வாழ்வும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளது. இதனால் பல பிரபலங்கள் தங்களால் இயன்ற தொகையையும், அத்தியாவசிய பொருட்களையும் வழங்கி உதவி வருகின்றனர். அதில் கோலிவுட் முதல் பாலிவுட் வரை உள்ள பிரபலங்கள் அடங்கும்.
இந்த நிலையில் தற்போது காமெடி நடிகரும், முன்னாள் துணை அமைச்சருமான ஐசரி வேலனின் நினைவு நாளை முன்னிட்டு அவரின் மகனும், பிரபல தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் நலிந்த 2500 நாடக கலைஞர்களின் வங்கி கணக்கில் ரூ. 1000 வீதம் 25 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கி உதவியுள்ளார். இவர் ஏற்கனவே ரூ. 10 லட்சத்தை நாடக நடிகர்களுக்கு வழங்கி உதவியது குறிப்பிடத்தக்கது.
சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…
டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…
லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…
புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…