அமெரிக்காவில் மீண்டும் பொது முடக்கம் அமல்படுத்தப்படாது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், உலக அளவில் கொரோனா பாதிப்பில், வல்லரசு நாடான அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவில், இதுவரை இந்த வைரஸ் பாதிப்பால், 8,216,315 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 222,717 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், அந்நாட்டு சுகாதாரத்தறை அதிகாரிகள் இதுகுறித்து கூறுகையில், அமெரிக்காவில் கொரோனா நோய் தாக்கம் கடந்த வாரத்தை விட 11 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், நோய்த்தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும், அமெரிக்காவில் இரண்டாவது அலை பரவத்தொடங்கியுள்ளதாவும் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப், தங்களுடைய நோய் தடுப்பு பணி நன்றாகவே நடைபெற்று வருவதாகவும், மீண்டும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படாது என்றும் தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…