ஹாங்காங் சீனாவிடன் இருந்து சுதந்திரம் பெற கடந்த ஆண்டு முதல் போராட்டங்களை நடத்தி வருகின்றது. இந்த போராட்டத்தின் போது ஹாங்காங்கில் உள்ள சீன கொடிகள் , அலுவலங்கள் சூரையாடப்பட்டன. இதனால், கோபமடைந்த சீனா தேசிய பாதுகாப்புச் சட்ட மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது. இதற்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மசோதா இந்த ஆண்டுக்குள் நிறைவேற்றப்படும்.
அப்படி, இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால் ஹாங்காங்கின் சிறப்பு அதிகாரங்கள் ரத்து செய்யப்படும். சீனாவில் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா, கனடா போன்ற நாடுகள்
கண்டனம் தெரிவித்து வருகிறது. இந்த, புதிய பாதுகாப்புச் சட்டத்தால் ஹாங்காங் மக்களின் சுதந்திரம் பறிக்கப்படுவதோடு, அங்கு இருக்கும் அமெரிக்க நிறுவனங்கள் பாதிக்கப்படும் என கூறப்படுகிறது.
இதனால், இந்த மசோதவை நடைமுறைப்படுத்த அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில், ஹாங்காங்கில் பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்றினால் சீன அதிகாரிகளுக்கு விசா கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர்
தெரிவித்துள்ளார்.
இந்த கட்டுப்பாடுகளுக்கு வாஷிங்டனில் உள்ள சீன தூதரகம் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், சீனாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதை நிறுத்த கேட்டுக்கொள்கிறோம் என தெரிவித்துள்ளது.
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் துணைக் கேப்டனும், விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனுமான ரிஷப் பண்ட்,…
ஈரான் : இந்த போர் எப்போது நிற்கும் என்கிற அளவுக்கு கேள்விகளை இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர்…
திருச்சி : ஜூன் 21, 2025: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான…
அகமதாபாத் : ஜூன் 12, 2025 அன்று ஏர் இந்தியா விமானம் AI171, அகமதாபாத்தில் இருந்து லண்டன் கேட்விக் நோக்கிப் புறப்பட்ட…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேறுபாடு காரணமாக தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு…
சென்னன : சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் இன்று பல பகுதிகளில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மதுரையில் ஆளுநர் ஆர்.என்.ரவி…