WhatsApp-ல் புதிய அப்டேட் ஒரே நேரத்தில் பல போன்களில் பயன்படுத்தலாம்..!!

Published by
கெளதம்

WhatsApp-ல் தற்போது கைரேகை என்ற ஆப்ஷனை கொண்டு வந்துள்ளது அதே நேரத்தில் ஒரே வாட்ஸ்அப்பை பல மொபைல் போன்களில் பயன்பாட்டைப் பயன்படுத்த பயனர்களை அனுமதிக்கும். தற்போது, வாட்ஸ்அப் ஒரு தொலைபேசியில் ஒரு கணக்கை மட்டுமே இயக்க முடியும்.
மேலும் பயனர்கள் வெவ்வேறு சாதனங்களுக்கு இடையில் தங்கள் கணக்கை அடிக்கடி மாற்றுவதினால் பயனர்கள் உள்ளை நுழைவதற்கு கூடுதல் விவரங்களை சரிபார்க்க பதிவுக் குறியீட்டைக் கேட்கிறது.
app lock automatically மற்றும் அவர்களின் கைரேகையால் மட்டுமே திறக்க முடியும் என்ற புதிய அம்சங்களைப் கொண்டவந்துள்ளது. WhatsApp தானாகவே லாக் செய்யும் நேரத்தை immediately, after 1 minute மற்றும் after 30 minutes என பயனர்கள் இதை தேர்வு செய்து வைத்து கொள்ளலாம்.

Published by
கெளதம்

Recent Posts

நாகை மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல்.!

நாகை மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல்.!

நாகை : தமிழ்நாடு மீனவர்கள் 10 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம், செருதூர் மீனவ…

2 hours ago

“இந்தியா – பாகிஸ்தான் அணு ஆயுத போரை தடுத்தேன்” – மீண்டும் மீண்டும் சொல்லும் டிரம்ப்.!

நியூயார்க் : நான்கு நாட்கள் ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பிறகு, கடந்த மே 10 அன்று இந்தியாவும்…

2 hours ago

கேரளாவில் 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்​கை.., பள்ளிகளுக்கு விடுமுறை.!

திருவனந்தபுரம் : கேரளா முழுவதும் அடுத்த மூன்று நாட்களுக்கு தொடர்ந்து கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்…

3 hours ago

நடிகர் கிருஷ்ணாவிடம் விடிய விடிய விசாரணை.! போலீஸிடம் அளித்த வாக்குமூலங்கள் என்ன?

சென்னை : சென்னையில் போதைப்பொருள் வழக்கில் நடிகர் கிருஷ்ணாவிடம் போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தியுள்ளனர். கிருஷ்ணாவிடம் நுங்கம்பாக்கம் காவல்துறையினர்…

3 hours ago

மெக்சிகோவில் மத கொண்டாட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் பலி.!

குவானாஜுவாடோ : மெக்சிகோவின் குவானாஜுவாடோ மாகாணத்தில் உள்ள இராபுவாடோ நகரில் நேற்று இரவு நடைபெற்ற மத கொண்டாட்டத்தின் போது, மர்ம…

4 hours ago

மது போதையில் பூசாரிகள் ஆபாச நடனம்.., பெண்கள் மீது விபூதி அடித்து அத்துமீறல்.!

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயிலில் உதவி அர்ச்சகர்களாகப் பணியாற்றும் சில பூசாரிகள் மது…

5 hours ago