இதுவரை 95லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸ் தொடரிலிருந்து குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.
கொரானா வைரஸ் தாக்கம் அதிகரித்துக் கொண்டே சென்றாலும் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை உயர்வது போல நாளுக்கு நாள் குணமாகுபவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டேதான் செல்கிறது. இந்நிலையில், இதுவரை உலகம் முழுவதும் 15,654,649 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இவர்களில் 636,479 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால், 9,535,641 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.
உயிரிழந்தவர்களை விட குணமாகி வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை பல மடங்கு அதிகம் என்றே கூறலாம். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் உலகம் முழுவதும் 276,000 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், புதிதாக நேற்று ஒரே நாளில் 6,309 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலை மாற வேண்டுமானால் நாம் தொடர்ந்து வீட்டிலேயே தனித்திருப்போம், விழித்திருப்போம் கொரோனாவுக்கு எதிராக ஒன்றாக இணைந்து போராடுவோம்.
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே…