மக்களோடு மக்களாய் வலம் வந்த பென்குயின்.
இங்கிலாந்து நாட்டில், நாட்டிங்காம் என்ற பகுதியில், போலீசார் நேற்று வழக்கம்போல் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சாலையில் மனிதர்கள் வருவார்கள் என்று நினைத்த போலீசாருக்கு காத்திருந்தது ஒரு ஆச்சரியம். அது என்னவென்றால் பெண் குயின் ஒன்று தத்தி தத்தி அழகாக நடந்து வருவதைக் கண்டனர்.
ஆச்சர்யத்தில் ஆழ்ந்த காவல்துறையினர் பின்பு சுதாரித்துக் கொண்டு பெண்குயின் இடம் மனிதர்களிடம் விசாரிப்பது போல விசாரிக்கத் தொடங்கினர். ‘எப்படி வந்தாய்’ என்று கேட்க அது திகைத்து திகைத்து பார்க்கவே அதற்கு ‘போப்போ’ என்று செல்லப் பெயர் சூட்டியுள்ளனர்.
மும்பை : அகமதாபாத்தில் ஜூன் 12, 2025 அன்று நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து (விமான எண் AI171)…
இஸ்ரேல் : ஜூன் 19, 2025 அன்று, இஸ்ரேல் விமானப்படை ஈரானின் மத்தியப் பகுதியில் உள்ள அராக் (Arak) மற்றும்…
அகமதாபாத் : ஜூன் 12, 2025 அன்று நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து (விமான எண் AI171) குறித்து,…
சென்னை : ராமாபுரத்தில் கடந்த ஜூன் 12-ஆம் தேதி அன்று இரவு 9:45 மணியளவில், மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியின்போது…
தெஹ்ரானி : ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில், கேஷாவர்ஸ் பவுல்வார்டில் (Keshavarz Boulevard) அமைந்துள்ள தெஹ்ரான்…
டெல்லி : இந்திய தேர்தல் ஆணையம், வாக்காளர் அடையாள அட்டை (Voter ID) தொடர்பான சேவைகளை விரைவுபடுத்த புதிய வழிமுறைகளை…