வணிகம்

பாகிஸ்தானில் ஒரு முட்டையின் விலை ரூ. 30 ! மக்கள் கடும் அவதி

Published by
Venu

புதிய பாகிஸ்தானை உருவாக்குவதாக  உறுதியளித்து ஆட்சிக்கு வந்த பிரதமர் இம்ரான் கானின் ஆட்சியில் பாகிஸ்தான் மோசமான நிலையில் உள்ளது.அந்த நாட்டின் பணவீக்கம் அழிவை உருவாக்கியுள்ளது.முட்டை மற்றும்  காய்கறிகள், பருப்பு வகைகள் உள்ளிட்ட  பொருட்களின் விலைகள் விண்ணுக்குச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒரு முட்டையின் விலை ரூ. 30, ஒரு கிலோ சர்க்கரை ரூ. 104 , ஒரு கிலோ கோதுமை ரூ.60   மற்றும்  ஒரு கிலோ இஞ்சி 1000 ரூபாய் என்ற விற்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இம்ரான் கான் அரசு மீது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

சில நாட்களுக்கு முன்பு சர்க்கரை விலையை குறைத்ததாக பிரதமர் இம்ரான் கூறினாலும் , பாகிஸ்தானின்  பணவீக்கம் அனைத்து பதிவுகளையும் உடைத்துவிட்டது. பாகிஸ்தானின் முன்னணி செய்தித்தாள் , நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் குளிர் தேவை அதிகரித்து வருவதால் முட்டையின் விலை ஒரு டசனுக்கு 350 பாகிஸ்தான் ரூபாயாக (சுமார் 160 இந்திய ரூபாய்) உயர்ந்துள்ளது. பாகிஸ்தானின் மக்கள் தொகையில் 25% க்கும் அதிகமானோர் வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளனர். இந்த மக்கள் தங்கள் உணவில் பெரிய அளவில் முட்டைகளைப் பயன்படுத்துகிறார்கள்.

கடந்த ஆண்டு டிசம்பரில் நாட்டின் நிலைமை மோசமடையத் தொடங்கியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது அப்போது கோதுமை 40 கிலோ ரூ. 2000 ஆகும் .இப்போது, ​​40 கிலோ கோதுமை ரூ. 2400  ஆகும்.

Published by
Venu

Recent Posts

ஒழுங்கா வேலை செய்யலைன்னா கடலில் வீசிறுவேன்! கடுமையாக எச்சரித்த பாமக நிறுவனர் ராமதாஸ்!

ஒழுங்கா வேலை செய்யலைன்னா கடலில் வீசிறுவேன்! கடுமையாக எச்சரித்த பாமக நிறுவனர் ராமதாஸ்!

செங்கல்பட்டு : மாவட்டம் திருவிடந்தை இடத்தில நேற்று பாமக சார்பில் சித்திரை முழு நிலவு, வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு பிரமாண்டமாக…

7 minutes ago

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

16 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

17 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

18 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

18 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

20 hours ago