111 வயது வரை நான் உயிருடன் இருக்க காரணம் கோழி மூளையை சாப்பிடுவதால் தான் – ஆஸ்திரேலிய முதியவர்!

Published by
Rebekal

கோழி மூளையை தொடர்ந்து சாப்பிடுவதால் தான் நீண்ட ஆயுளுடன் இருப்பதாக ஆஸ்திரேலியாவை சேர்ந்த 111 வயது முதியவர் டெக்ஸ்டர் க்ரூகர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவை சேர்ந்த 111 வயதுடைய முதியவர் தான் டெக்ஸ்டர் க்ரூகர். இவர் தனது நீண்ட ஆயுளுக்கான ரகசியத்தை கூறும்பொழுது, பலரும் ஆச்சரியப்படும் விதமாக இருந்துள்ளது. கால்நடை வளர்ப்பு தொழில் செய்து வரக்கூடிய 111 வயதுடைய டெக்ஸ்டர் க்ரூகர், தான் இத்தனை காலம் வாழ்வதற்கான காரணம் கோழியின் மூளையை சாப்பிடுவது தான் எனக் கூறியுள்ளார். இது குறித்து அவர் தெரிவிக்கையில், கோழியின் தலையில் இருக்கக்கூடிய அந்த சிறிய அளவு முளையை தொடர்ந்து தான் சமைத்து சாப்பிட்டு வருவதாகவும், இதனால் தான் நீண்ட ஆயுளுடன் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

மேலும் இதுகுறித்து அவரது மகன் கிரேஜ் கிரேடிட்ஸ் என்பவர் கூறுகையில், தன்னுடைய தந்தையின் வழியை பின்பற்றி வருவதால் தான் தானும் 74 ஆண்டுகள் வரை ஆரோக்கியமாக வாழ்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் ஆஸ்திரேலியாவில் தற்பொழுது அதிக வயதுடன் வாழக்கூடிய முதியவர் டெக்ஸ்டர் தான் என ஆசியாவிலுள்ள புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனர் மெலனி கல்வெர்ட் அவர்களும் கூறியுள்ளார்.

Published by
Rebekal

Recent Posts

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

1 day ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

1 day ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

1 day ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

2 days ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

2 days ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

2 days ago