சென்னையில் வடபழனியில் எல்.வி பிரசத்திற்கு சொந்தமான பிரசாத் ஸ்டூடியோ 1 ஐ இசை அமைப்பாளர் இளையராஜாவுக்கு கொடுத்துள்ளார். இந்நிலையில் இளையராஜா கடந்த 40 ஆண்டுகளாக அந்த இடத்தில் வைத்து இசை அமைத்து வருகிறார்.
எந்தவிதமான முன்னறிவிப்பும் இன்றி பிரசாத் ஸ்டூடியோ தியேட்டரை ஆக்ரமித்ததாக இளையராஜாவின் உதவியாளர் கூறியுள்ளார்.
இந்நிலையில் பிரசாத் ஸ்டுடியோவின் இயக்குநர் மற்றும் எல்.வி பிரசாத்தின் பேரனுமான சாய் பிரசாத் ஸ்டுடியோ 1-ல் சில மேசைகளை போட்டு அதில் 20 கணினிகளை வைத்து இசை அமைக்க விடாமல் இடையூறு செய்வதாக இளையராஜாவின் உதவியாளர் கஃபார் விருகம்பாக்கம் காவல்நிலையத்தில் பிரசாத் ஸ்டுடியோ இயக்குநர் சாய் பிரசாத் மற்றும் பாஸ்கர் ,சிவராமன் உள்ளிட்ட ஊழியர்கள் மீதும் தபால் மூலமாக புகார் கொடுத்துள்ளார்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
நியூயார்க் : டிரம்ப் போப் ஃபிரான்சிஸ் மறைவை தொடர்ந்து, அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, "நானே போபாக…